Tag: பொலிஸார்

வாழைச்சேனையில் பொலிஸார் இருவருக்கு கொரோனா

மட்டக்களப்பு- வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸாருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 20 பொலிஸாருக்கு,  ...

Read moreDetails

ட்ரோன் கமரா உதவியுடன் கொரோனா கட்டுப்பாட்டை மீறிய 15 பேர் மன்னாரில் கைது

மன்னாரில் ட்ரோன் கமரா உதவியுடன்  கொரோனா கட்டுப்பாட்டை மீறிய 15 பேரை பொலிஸார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்துள்ளனர். விமானப்படை மற்றும் மன்னார் பொலிஸார் இணைந்து ட்ரோன் ...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் ஆத்மசாந்தி பூஜை- ஊடகவியலாளர்களுடன் பொலிஸார் முரண்பாடு!

முள்ளிவாய்க்கால் ஆத்மசாந்தி பூஜை நிகழ்வை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுடன் வவுனியா பொலிஸார் முரண்பாட்டில் ஈடுபட்டனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். முள்ளிவாய்க்காலில் மரணித்த பொது ...

Read moreDetails

யாழில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரினால் அடையாள அட்டை பரிசோதனை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நாடளாவிய ரீதியில் 3 நாட்களாக அமுலில் இருந்த பயணத்தடை இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நான்கு மணியுடன் ...

Read moreDetails

யாழ். பொலிகண்டியில் விடுதலைப் புலிகளின் தயாரிப்பிலான வெடிபொருட்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் பொலிகண்டிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தயாரிப்பிலான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிகண்டியில் உள்ள புதுவளவு என்ற பகுதியிலேயே இந்த வெடிபொருட்களை இன்று (சனிக்கிழமை) ...

Read moreDetails

கிழக்கு லண்டனில் 14 வயது சிறுவன் கத்தியால் குத்திக்கொலை!

கிழக்கு லண்டனில் 14 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். நியூஹாமின் ஈஸ்ட் ஹாமில் உள்ள பார்கிங் வீதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) ...

Read moreDetails

மகனின் தாக்குதலில் தந்தை உயிரிழப்பு- யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம்- கோப்பாய் கலாசாலை வீதி, பாரதிபுரத்தில் இடம்பெற்ற குடும்பத் தகராறின்போது மகனினால் நடத்தப்பட்ட தாக்குதலில் அவரது தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்ற ...

Read moreDetails

மீண்டுமொரு தாக்குதலை இலங்கையில் நடத்துவது இலகுவான காரியமல்ல- கமல் குணரத்ன

நாட்டில் மீண்டுமொரு தாக்குதலை நடத்துவதற்கு அடிப்படைவாதிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் பாதுகாப்பு சிறந்த ...

Read moreDetails

நல்லூரிலுள்ள கிட்டுப்பூங்காவின் முகப்பு விஷமிகளினால் தீ வைக்கப்பட்டு நாசம்

யாழ்.நல்லூர் முத்திரை சந்தியில் அமைந்துள்ள கிட்டுப்பூங்காவின் முகப்பு, விஷமிகளினால் தீ வைக்கப்பட்டு முற்றாக  எரிந்து நாசமாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ...

Read moreDetails

மேல் மாகாணத்தில் இன்று விசேட சுற்றிவளைப்பு!

மேல் மாகாணத்தில் இன்று(சனிக்கிழமை) விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. குற்றச் செயல்களை கட்டுப்படும் நோக்கிலேயே இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ...

Read moreDetails
Page 7 of 8 1 6 7 8
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist