எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
லிட்ரோ விலையில் மாற்றம்!
2024-05-02
கிளிநொச்சி ஜெயந்தி நகர் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) எரிவாயு அடுப்பு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கிளிநொச்சி ஜெயந்தி நகர் ...
Read moreஎஜமானி அணிந்துவரும் தங்க நகையினை நீண்ட காலமாக தனதாக்கி கொள்ளவேண்டும் என்ற ஆசை காரணமாகவே எஜமானியினை கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்தேன் என மட்டக்களப்பு நகர் ...
Read moreயாழ்ப்பாணம்- கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக துப்பரவு பணியில் ஈடுபடுகிறவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் நடந்து கொண்டதாக கூறப்படுகின்றது. கோப்பாய் துயிலும் இல்லத்தை ...
Read moreதமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகியது. இந்நிலையில் வவுனியாவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் பொலிஸார் விசேட பாதுகாப்பு ...
Read moreஐக்கிய மக்கள் சக்கி இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பாடு செய்திருந்த பேரணியில் கலந்துகொள்வதற்காக கொழும்பு நோக்கி பயணித்த பலர் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பான ...
Read moreமேற்கு லண்டனில் உள்ள ப்ரென்ட்ஃபோர்டில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், வயோதிபப் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். இச்சம்பவத்திற்கு தீவிரவாதத்துடன் தொடர்பு இருப்பதாக கூறுவதற்கு ...
Read moreஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில், கடந்த வாரத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். 1,468பேர் கைது செய்யப்பட்டதைத் தவிர, ஸோம்பி கத்திகள் ...
Read moreகத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர் சேர். டேவிட் அமேஸின் கொலை, பயங்கரவாத சம்பவம் என பொலிஸார் அறிவித்துள்ளனர். இதில், 'இஸ்லாமிய தீவிரவாதத்துடன் தொடர்புடைய சாத்தியமான ...
Read moreநாட்டில் நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த ...
Read moreயாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் நேற்று (புதன்கிழமை) டாட்டா ரக வாகனம் வீட்டின் மதிலில் மோதியதில் ஒருவர் காயமடைந்ததாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.