Tag: பொலிஸார்

தொழிற்கட்சி தலைவரை போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்த சம்பவம்: இருவர் கைது!

தொழிற்கட்சித் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மரை நாடாளுமன்றத்திற்கு அருகில் சுற்றி வளைத்த போராட்டக்காரர்களிடமிருந்து தப்பிக்க பொலிஸார் உதவி செய்ததை அடுத்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், ...

Read moreDetails

பாதுகாப்பு கடமைகளில் மூவாயிரத்திற்கும் அதிகமான பொலிஸார்!

சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு பாதுகாப்பு கடமைகளில் மூவாயிரத்திற்கும் அதிகமான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இந்த ...

Read moreDetails

தெற்கு லண்டனில் 15 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை!

தெற்கு லண்டனில் உள்ள பூங்கா ஒன்றில் 15 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதை அடுத்து பொலிஸார் கொலை விசாரணையை தொடங்கியுள்ளனர். நேற்று வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி, ...

Read moreDetails

பிரித்தானிய அரசிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரிடம் பொலிஸார் தீவிர விசாரணை!

பிரித்தானிய அரசியை கொலை செய்யப் போவதாக மிரட்டி காணொளி வெளியிட்டவரை பொலிஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். தன்னை இந்திய சீக்கியர் ஜஸ்வந்த் சிங் சைல் ...

Read moreDetails

அம்பாறையில் 4 பொலிஸாரை சுட்டுக்கொன்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்!

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபரை எதிர்வரும் ஜனவரி மாதம் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா முன்னிலையில் ...

Read moreDetails

கிளிநொச்சியிலும் வெடித்தது எரிவாயு அடுப்பு!

கிளிநொச்சி ஜெயந்தி நகர் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) எரிவாயு அடுப்பு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கிளிநொச்சி ஜெயந்தி நகர் ...

Read moreDetails

எஜமானி தயாவதியின் தங்க நகையை தனதாக்கி கொள்ளவேண்டும் என்ற ஆசையிலேயே வெட்டி கொலை செய்தேன் – கைது செய்யப்பட்ட வேலைக்காரி வாக்குமூலம்!

எஜமானி அணிந்துவரும் தங்க நகையினை நீண்ட காலமாக தனதாக்கி கொள்ளவேண்டும் என்ற ஆசை காரணமாகவே எஜமானியினை கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்தேன் என  மட்டக்களப்பு நகர் ...

Read moreDetails

கோப்பாய் துயிலும் இல்லம் முன் குழப்பம்- பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிப்பு

யாழ்ப்பாணம்- கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக துப்பரவு பணியில் ஈடுபடுகிறவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் நடந்து கொண்டதாக கூறப்படுகின்றது. கோப்பாய் துயிலும் இல்லத்தை ...

Read moreDetails

மாவீரர் வாரம் ஆரம்பம்- வவுனியாவில் விசேட பாதுகாப்பு கடமையில் பொலிஸார்

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகியது. இந்நிலையில் வவுனியாவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் பொலிஸார் விசேட பாதுகாப்பு ...

Read moreDetails

எதிர்க்கட்சியின் பேரணியில் கலந்துகொள்ள செல்பவர்கள் தடுத்து நிறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு!

ஐக்கிய மக்கள் சக்கி இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பாடு செய்திருந்த பேரணியில் கலந்துகொள்வதற்காக கொழும்பு நோக்கி பயணித்த பலர் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பான ...

Read moreDetails
Page 4 of 7 1 3 4 5 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist