Tag: போராட்டம்

அதிபர் – ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் – 42 பேர் கைது!

ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக இன்று (புதன்கிழமை) போராட்டம் நடத்திய 16 பெண்கள் உட்பட 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் அவர்கள் கைது ...

Read moreDetails

கல்வியை வியாபாரமாக்கும் கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக யாழில் போராட்டம்

கல்வியை வியாபாரமாக்கும் கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக யாழில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பாக இன்று (புதன்னிழமை) மதியம் இந்த ...

Read moreDetails

அதிபர்- ஆசிரியர்கள் சங்கத்தின் தொடர் போராட்டம்: பிரதமரின் அறிவிப்பு இன்று!

அதிபர்- ஆசிரியர்கள் சங்கம் இணைய வழி கற்பித்தலை புறக்கணித்து முன்னெடுத்துவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று (திங்கட்கிழமை) எட்டப்படவுள்ளது. ஆசிரியர்கள் ...

Read moreDetails

வைத்தியசாலையில் வசதிகள் போதுமானதாக இல்லையென கூறி கொரோனா நோயாளிகள் போராட்டம்

வைத்தியசாலையில் போதுமான வசதிகள் இல்லையென கூறி தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். தம்புள்ளை ஆதார வைத்தியசாலை வளாகத்தில் ...

Read moreDetails

சிறுமி ஹிஷாலியின் மரணத்துக்கு நீதிவேண்டி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

சிறுமி ஹிசாலினியின் மரணத்துக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று ( சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டில் ...

Read moreDetails

உயர் கல்வியின் நோக்கத்தினை சிதைக்காதீர் – வவுனியாவில் போராட்டம்

கொத்தலாவலை இராணுவ பல்கலைகழக சட்டமூலத்திற்கு எதிராக வவுனியாவிலும் இன்று (புதன்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பல்கலைகழகம் அமைந்துள்ள பம்பைமடுப் பகுதியில் வவுனியா பல்கலைகழக ஆசிரியர் சங்கத்தினரால் இந்த ...

Read moreDetails

கொத்தலாவல பாதுகாப்பு சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் போராட்டம்

கொத்தாலவல பாதுகாப்பு சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழக ஆசியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக முன்றலில் காலை 11 மணிக்கு இந்த கவனயீர்ப்புப் ...

Read moreDetails

சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி கொட்டகலையில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்

கொட்டகலை- திம்புள்ள தோட்டத்தில், சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி பாரிய போராட்டமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. தலவாக்கலை, நாவலப்பிட்டி, திம்புள்ள பகுதியிலுள்ள அம்மன் ஆலயத்துக்கு முன்பாக ...

Read moreDetails

ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ...

Read moreDetails

கிளிநொச்சியில் இஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்

கிளிநொச்சியில் இஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டமொன்று இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி- பாரதிபுரம், சூசைபிள்ளை கடை சந்தியில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டக்காரர்கள், 'பள்ளி ...

Read moreDetails
Page 16 of 20 1 15 16 17 20
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist