எரிவாயு விலையை அதிகரித்த LAUGFS நிறுவனம்
2023-10-04
இலங்கையில் யாசகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
2023-10-04
ரஷ்யா ஜனாதிபதி விளாடிமீர் புடினுக்கு எதிராக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது ஆணையை பிறப்பித்துள்ளது. போர் நடைபெற்று வரும் உக்ரைன் பகுதிகளை ஆக்கிரமித்ததன் மூலம் அங்குள்ள குழந்தைகளை ...
Read moreரஷ்யாவிற்கு எதிரான போருக்கு போர் விமானங்கள் மற்றும் ஆயுதங்களை வழங்குமாறு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். போர் தொடங்கிய பின்னர் ...
Read moreஉக்ரைனில் எந்த இலக்குகளை அடைவதற்காக 'சிறப்பு ராணுவ நடவடிக்கை' நடத்தப்படுகிறதோ, அந்த இலக்குகள் அனைத்தும் எட்டப்படும் வரை போர் தொடரும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் ...
Read moreஉக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைனுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பில் ஆயுத பாதுகாப்பு உதவியை வழங்குவதாக அமெரிக்கா ...
Read moreஉக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு ஈரான் ஆயுத உதவி அளித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பில் பயன்படுத்துவதற்கு ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட ...
Read moreஉக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததற்குப் பிறகு, அந்த நாட்டில் 3,752க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தப் போரில் 4,062பேர் ...
Read moreஉக்ரைன் மீது போர் தொடுத்துவரும் ரஷ்யாவிற்கு எதிராக, இராணுவ கூட்டணி ஆதரவளிக்க தயாராக இருப்பதாக நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்சில் நடைபெற்ற இளைஞர் ...
Read moreஉக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 51ஆவது நாளாக நீடிக்கும் நிலையில், ரஷ்யாவின் எல்லையோர நகரங்களில் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் மீது ரஷ்யா குற்றம் ...
Read moreநேட்டோ அமைப்பின் அவசர உச்சி மாநாடு பெல்ஜியம் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகரில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட 30 உறுப்பு ...
Read moreபோர் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 15,300 ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் தனது சமீபத்திய புதுப்பிப்பில் கூறியுள்ளது. கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.