Tag: மக்கள்

நாட்டின் பல பகுதிகளிலும் கடும் மழையுடனான காலநிலை!

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை முதல் கடும் மழையுடனான காலநிலை நிலவுகிறது. இந்த நிலையில், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் ...

Read moreDetails

இலங்கையில் டெல்டா வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் டெல்டா வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த நிலை தொடருமானால் இலங்கையில் 4ஆவது ...

Read moreDetails

இலங்கையில் நாளொன்றில் அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் நேற்று செலுத்தப்பட்டன

இலங்கையில் நாளொன்றில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தடுப்பூசிகள் நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில் நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் மாத்திரம் 4 இலட்சத்து 12 ஆயிரத்து 111 ...

Read moreDetails

தனிமைப்படுத்தல் விதிகளை மீறினால் மீண்டும் பயணக்கட்டுப்பாடு – மக்களுக்கு எச்சரிக்கை!

பொதுமக்கள் எதிர்வரும் வார இறுதியில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி செயற்பட்டால், கடந்த காலங்களில் விதித்த கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்த வேண்டி வருமென பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட ...

Read moreDetails

20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

கொரோனா வைரஸுக்கு எதிரான மேலும் இரண்டு இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் ஊடாக குறித்த தடுப்பூசிகள் இன்று ...

Read moreDetails

கொரோனாவுக்கு மத்தியில் இலங்கையை அச்சுறுத்தும் TINEA தோல் நோய்!

கொரோனாவுக்கு மத்தியில் இலங்கையில் டீனியா (TINEA) என அழைக்கப்படும் தோல் நோய் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். வட மத்திய மாகாணம் உட்பட பல ...

Read moreDetails

கொரோனா வைரஸினால் மேலும் 43 பேர் உயிரிழப்பு – புதிதாக ஆயிரத்து 511 பேருக்கு தொற்று!

கொரோனா வைரஸினால் மேலும் 43 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில் ஆண்கள் 26 பேரும் பெண்கள் 17 பேரும் ...

Read moreDetails

கொரோனா வைரஸினால் மேலும் 48 உயிரிழப்புகள் பதிவு – புதிதாக ஆயிரத்து 487 பேருக்கு தொற்று!

கொரோனா வைரஸினால் மேலும் 48 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. ஆண்கள் 28 பேரும் பெண்கள் 20 பேருமே இவ்வாறு ...

Read moreDetails

மொத்த சனத்தொகையில் 36 சதவீதமானோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டது!

நாட்டின் மொத்த சனத்தொகையில் 36 சதவீதமானோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (புதள்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், ...

Read moreDetails

கொரோனா தொற்றுக்குள்ளான சிங்கம் பூரண குணமடைவு!

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான சிங்கங்களில் ஒன்று தற்போது பூரண குணமடைந்துள்ளதாக கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு, தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மற்றைய சிங்கமும் ...

Read moreDetails
Page 26 of 37 1 25 26 27 37
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist