Tag: மக்கள்

வைத்தியசாலைகளில் இடவசதியின்றி தவிக்கும் கொரோனா நோயாளிகள்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் களுபோவில வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து ஊடகவியலாளர் திலக்ஷனி மதுவந்தி (Thilakshani Maduwanthi) தனது முகப்புத்தகத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளான தனது ...

Read more

நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு – மக்கள் அவதி!

நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகின்றமையால் மாற்று வழிகள் இன்றி நுகர்வோர் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். நாட்டில் நிலவும் டொலர் பற்றாக்குறை காரணமாக லாஃப்ஸ் நிறுவனம் எரிவாயு ...

Read more

இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமையவே பேருந்துகளில் பயணிக்க முடியும் – அவசர எச்சரிக்கை!

பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை கைது செய்து தனிமைப்படுத்தல் சட்டத்தினை நடைமுறைப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (புதன்கிழமை) முதல் இந்த ...

Read more

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை – மேலும் 74 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 74 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 26 பெண்களும் 48 ஆண்களும் அடங்குவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ...

Read more

தடுப்பூசிகளை இன்றையதினம் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்

அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் இந்த வாரம் முழுவதும் செலுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதற்கமைய அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுக்கொண்டவர்கள், அதனை ...

Read more

மேலுமொரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன

இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலுமொரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, 104,000 பைஸர் தடுப்பூசிகளுடனான விமானம் இன்று அதிகாலை 2.15 மணியளவில் ...

Read more

இலங்கைக்கு மேலும் 40 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள்

இலங்கைக்கு மேலும் 40 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் கொண்டுவரப்படவுள்ளதாக பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் ஓகஸ்ட் 4 முதல் 8ஆம் திகதிகளுக்கு இடையில் ...

Read more

கொழும்பில் பதிவாகும் கொரோனா நோயாளர்களில் அதிகமானவர்களுக்கு டெல்டா?

கொழும்பில் பதிவாகும் கொரோனா நோயாளர்களில் 20% முதல் 30 வீதமானவர்களுக்கு டெல்டா திரிபு தொற்றியிருக்கலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். ...

Read more

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறிப்பாக மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ...

Read more

நாட்டின் பல பகுதிகளிலும் கடும் மழையுடனான காலநிலை!

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை முதல் கடும் மழையுடனான காலநிலை நிலவுகிறது. இந்த நிலையில், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் ...

Read more
Page 25 of 37 1 24 25 26 37
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist