Tag: மக்கள்

மழையுடனான வானிலை ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கையின் கிழக்கே நிலவும் குறைந்த வளிமண்டல குழப்பநிலை காரணமாக நிலவும் மழையுடனான வானிலை ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது. அடுத்த ...

Read more

கொரோனாவால் மேலும் இரண்டு மரணங்கள் பதிவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 16 ...

Read more

நாட்டில் இன்று ஆறரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு!

நாட்டில் இன்றைய தினமும் (வியாழக்கிழமை) ஆறரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், A முதல் டு வரையான L வலயங்களில் காலை ...

Read more

மிரிஹானவில் கைதானவர்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை!

மிரிஹான பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ...

Read more

அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை, எனவே அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்கிறார் மஹிந்த!

அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் ...

Read more

இதுவரை 3 மில்லியனுக்கும் அதிகமானோர் உக்ரேனிலிருந்து வெளியேறியுள்ளனர்!

உக்ரேனில் போர் மூண்ட சுமார் 3 வார காலத்தில், 3 மில்லியனுக்கும் அதிகமானோர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளது. உக்ரேனிலிருந்து சுமார் ...

Read more

இன்று 5 மணித்தியாலங்களுக்கும் அதிக காலம் மின்வெட்டு!

நாட்டில் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) 5 மணித்தியாலங்களுக்கும் அதிக காலம் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி A,B,C  ...

Read more

கொரோனா தொற்றில் இருந்து 10,001 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 10,001 பேர் குணமடைந்து இன்று (திங்கட்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ...

Read more

யாழ்ப்பாண மாவட்டத்தில் மலேரியா பரவும் அபாயம் அதிகரிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் மலேரியா பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார். அதன்படி, ...

Read more

இலங்கையில் கொரோனாவால் மேலும் 23 பேர் உயிரிழப்பு – புதிதாக ஆயிரத்து 162 பேருக்கு தொற்று!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் ஆயிரத்து 162 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி ...

Read more
Page 6 of 37 1 5 6 7 37
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist