Tag: மட்டக்களப்பு

மட்டக்களப்பில் சட்டத்தரணிகள் கவனயீர்ப்புப் போராட்டம்!

மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கம் முல்லத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிகோரி இன்று பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதுடன் கவனயீர்ப்புப் போராட்டமொன்றையும் முன்னெடுத்திருந்தனர். இதன்போது ”நீதித்துறை சுதந்திரத்துக்காய் குரல் கொடுப்போம்,சட்டத்தின் ...

Read moreDetails

ஓட்டமாவடியில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவன் கைது!

மட்டக்களப்பு,  ஓட்டமாவடியில் 57 வயதான  நபர் ஒருவர் குடும்பத் தகராறில்  தனது  மனைவியின் கழுத்தை அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ தினமான இன்று குளியலறைக்குச் ...

Read moreDetails

மட்டக்களப்பில் கஞ்சாவுடன் சிக்கிய இளைஞர் கைது!

மட்டக்களப்பில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 22 வயதான இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகவும், ...

Read moreDetails

மட்டக்களப்பில் வலுவடைந்து வரும் கால்நடை பண்ணையாளர்களின் போராட்டம்!

மட்டக்களப்பில் மயிலத்தமடுமற்றும் மாதவனை பகுதியைச் சேர்ந்த கால்நடை பண்ணையாளர்கள் கடந்த 5 நாட்களாக பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். தங்களுக்குச் சொந்தமான மேய்ச்சல் தரைகளை மீட்டுத்தருமாறு கோரியே ...

Read moreDetails

மட்டு கிரான்குளத்தில் கசிப்புடன் இருவர் கைது!

மட்டக்களப்பு கிரான்குளத்தில்  கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவரை பொலிஸார் நேற்றைய தினம்(18)  கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது ...

Read moreDetails

மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல்!

இலங்கையில் உள்ள தொழில்சார் ஊடகவியலாளர்களுக்கும் சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பின்  ஆசிய பணிப்பாளருக்கும் இடையில்  இன்று   கொழும்பில் உள்ள  ‘Rainbow Institute‘ யில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. தொழில்சார் ஊடகவியலாளர் ...

Read moreDetails

மட். ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபியில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு!

மட்டக்களப்பில்  இன்று வலிந்து காணாமல்  ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி அமலராஸ் அமலநாயகியினால் மாபெரும்  கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மட்டக்களப்பு காந்தப் பூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ...

Read moreDetails

எங்கே எங்கள் உறவுகள்? மட்டக்களப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில்  வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இன்று  முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலிந்து காணாமல்  ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி அமலராஸ் அமலநாயகியினால் முன்னெடுக்கப்பட்ட   இவ்ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ...

Read moreDetails

அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லை – சர்வதேசத்தின் நீதியே வேண்டும்………

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படவுள்ள போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மட்டு. ...

Read moreDetails

தமிழ் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை-  செ.நிலாந்தன்

தமிழ் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லையென்பதை  `மயிலத்தமடு சம்பவம்`வெளிப்படுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் செ.நிலாந்தன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் ...

Read moreDetails
Page 10 of 22 1 9 10 11 22
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist