Tag: மட்டக்களப்பு

வாழைச்சேனையில் வாகன விபத்து: இருவர் படுகாயம்!

வாழைச்சேனையில் இன்று காலை இடம்பெற்ற  வாக விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ள நிலையில் அதில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை ...

Read moreDetails

மட்டக்களப்பில் போதைப்பொருட்களுடன் யுவதி கைது!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை செம்மண்ணோடை பகுதியில் 86,000 ரூபாய் பெறுமதியான போதை பொருட்களுடன்  23 வயதான யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த ரகசியத் ...

Read moreDetails

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள்,  சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று  மட்டக்களப்பு அரசடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரி கற்கை  நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ...

Read moreDetails

பண்ணையாளர்களால் முன்னெடுக்கப்பட்ட கறுப்புப் பொங்கல்!

மாட்டுப் பொங்கல் தினமான இன்று மட்டக்களப்பில் பண்ணையாளர்களால் ‘கறுப்புப் பொங்கல் தின நிகழ்வு‘ முன்னெடுக்கப்பட்டது. மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டமானது  120 நாட்களைக் ...

Read moreDetails

வெள்ளத்தில் தத்தளிக்கும் மட்டக்களப்பு!

கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கன மழை காரணமாக மட்டக்களப்பின் பெரும்பாலான பகுதிகள் வெள்ள நீரில் முழ்கியுள்ளன. அந்தவகையில் கடந்த 24மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் ...

Read moreDetails

மட்டுவில் மாவீரர் நினைவேந்தலுக்கு 19 பேருக்கு தடை : அலங்கார பணிகள் இடைநிறுத்தம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்விற்கு தடைகளை ஏற்படுத்தும் வகையில் தடையுத்தரவுகள் வழங்கப்பட்டதையடுத்து பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்ல அலங்கரிப்பு ...

Read moreDetails

மட்டக்களப்பில் 12 வைத்தியசாலைகளுக்குப் பூட்டு!

வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறிவருவதால் மட்டக்களப்பில் 12 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் வைத்தியர் தியாகராஜா தவநேசன் தெரிவித்தார். ”மட்டக்களப்பு போதனா ...

Read moreDetails

மயிலத்தமடு பண்ணை கால்நடைகள் மீது தொடர் துப்பாக்கிச்சூடு!

மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பகுதியில் தொடர்ச்சியாக கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடுகள் நடாத்தப்பட்டுவரும் நிலை காணப்படுவதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்றையதினம் மயிலத்தடு பகுதியில் கால்நடை பண்ணையாளரின் ...

Read moreDetails

எங்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லை!

”தமது உயிருக்கு உத்தரவாதம் இல்லை” என மயிலத்தமடு,மாதவனை விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக 32வது நாளாக இன்றைய தினமும் மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்கள் தமது ...

Read moreDetails

”தீர்வு கிடைக்காவிட்டால் சாகும் வரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்”

எமது பிரச்சினைக்கு சில தினங்களுக்குள் தீர்வு வழங்காவிட்டால் வீதி மறிப்பு போராட்டம் செய்வோம். அத்துடன் சாகும் வரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்” என மட்டக்களப்பு கால்நடை பண்ணையாளர்கள் ...

Read moreDetails
Page 9 of 22 1 8 9 10 22
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist