Tag: மட்டக்களப்பு

ஜனாதிபதி இன்று மட்டக்களப்புக்கு விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ள ...

Read moreDetails

மட்டக்களப்பு காந்தி பூங்கா அருகே கையெழுத்து வேட்டை!

அரச சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்வதை நிறுத்தக் கோரி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தொழில் வல்லுநர்களின் தேசிய முன்னணி ...

Read moreDetails

மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: இளைஞர் கைது!

மட்டக்களப்பு, வவுணதீவு, நெடுஞ்சேனை பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையமொன்று நேற்று  பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன், கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, வவுணதீவு ...

Read moreDetails

மட்டக்களப்பில் வீடு புகுந்து கொள்ளை!

மட்டக்களப்பு, புன்னைச்சோலை பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து நேற்றிரவு 17  இலட்சத்து 50ஆயிரம் ரூபாய்  பணமும், நான்கரை பவுண் தங்கமும் கொள்ளையிடப்பட்டுள்ளன. புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்திற்கு அருகேயுள்ள வீடொன்றிலேயே ...

Read moreDetails

சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 36 வது நினைவேந்தல்!

மட்டக்களப்பு, புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின்  36 வது ஆண்டு நினைவேந்தல்  புனித மரியால் தேவாலயத்தில் ...

Read moreDetails

மட்டக்களப்பில் கிணற்றுக்குளிருந்து சடலம் கண்டெடுப்பு!

மட்டக்களப்பு - வெல்லாவளி மண்டூர் பிரதேசத்தில் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். வயல் காணியொன்றிலுள்ள கிணற்றிலிருந்து குறித்த நபரின்  சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மண்டூர் பகுதியைச் சேர்ந்த ...

Read moreDetails

மட்டக்களப்பு- தோனா பகுதியினை அபகரிக்க முயற்சி!

மட்டக்களப்பு, கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள தோனா பகுதியினை சிலர் சட்டவிரோதமாக அபகரிக்க முயற்சித்த நிலையில் மக்களின் எதிர்ப்பினால் குறித்த நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு ...

Read moreDetails

மட்/ போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப் பிரிவு விரைவில் திறக்கப்படும்!

”மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இந்திய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டுவரும் சத்திர சிகிச்சை பிரிவு  விரைவில் திறக்கப்படும்” என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் திருமதி க.கலாரஞ்சனி தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

வாகரையில் நில அபகரிப்பை எதிர்த்து மாபெரும் ஆர்ப்பாட்டம்!

வாகரையில் நில அபகரிப்பை எதிர்த்து இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ”நில அபகரிப்பை தடுப்போம், நிலத்தை காப்போம்” என்ற தொனிப் பொருளில் ...

Read moreDetails

சுவாமி விபுலானந்தரின் 132வது ஜனன தினம்

உலகின் முதல் தமிழ் பேராசிரியர் என்ற பெருமையினைக்கொண்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 132வது ஜனன தினம் மட்டக்களப்பு கல்லடியில் உள்ள விபுலானந்தரின் சமாதியில் இன்று(03) அனுஸ்டிக்கப்பட்டது. ...

Read moreDetails
Page 8 of 22 1 7 8 9 22
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist