முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
மட்டக்களப்புச் சிறைச்சாலையில் 8 கிராம் ஜஸ்போதை பொருளுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர் அனுராதபுரத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனவும் அவரை ...
Read moreDetailsதமது கட்சிக்கு ஜே.வி.பியினரே ஆயுதங்களை வழங்கியிருந்ததாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேத்துறை சந்திரகாந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து ...
Read moreDetailsஆசிரியர்கள் முன்னெடுத்துவரும் சுகயீன விடுமுறைப் போராட்டம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்றைய தினம் மட்டக்களப்பு கல்வி ...
Read moreDetailsகாஸா பகுதியில் இடம்பெற்று வரும் மோதல்கள் தொடர்பாக இலங்கையின் நிலைப்பாடு ஒருபோதும் மாறாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். காஸாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக காத்தான்குடி பெரிய ...
Read moreDetailsநாட்டு மக்களுக்கு உரிமைகளை வழங்குவதே தனது பிரதான நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்துடன் திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளதாகவும் ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ள ...
Read moreDetailsஅரச சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்வதை நிறுத்தக் கோரி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தொழில் வல்லுநர்களின் தேசிய முன்னணி ...
Read moreDetailsமட்டக்களப்பு, வவுணதீவு, நெடுஞ்சேனை பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையமொன்று நேற்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன், கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, வவுணதீவு ...
Read moreDetailsமட்டக்களப்பு, புன்னைச்சோலை பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து நேற்றிரவு 17 இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் பணமும், நான்கரை பவுண் தங்கமும் கொள்ளையிடப்பட்டுள்ளன. புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்திற்கு அருகேயுள்ள வீடொன்றிலேயே ...
Read moreDetailsமட்டக்களப்பு, புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 36 வது ஆண்டு நினைவேந்தல் புனித மரியால் தேவாலயத்தில் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.