முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை தொடக்கம் நண்பர்கள் 12 மணி வரையில் 23.88 வீதம் வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி முரளிதரன் தெரிவித்தார். ...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாகவும், மாவட்டத்தில் 4 இலட்சத்து 69 ஆயிரத்து 686 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட ...
Read moreDetailsமட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயானம் ஒன்றில் இருந்து ஆனொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தேற்றாத்தீவு மயானத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட குறித்த அடையாளம் காணப்படாத சடலத்திற்கு அருகில் சமய ...
Read moreDetailsமட்டக்களப்பு போதன வைத்தியசாலை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்படுவதாக தெரிவித்து வைத்தியசாலையின் தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று போதனா வைத்தியசாலையின் நிர்வாக ...
Read moreDetailsஉலக தமிழர்களை ஒருங்கிணைக்கும் வகையில் மட்டக்களப்பில் இன்று உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு கோலாகலமாக ஆரம்பமானது. கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ் ...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகியை பயங்கரவாத தடுப்பு பிரிவில் இன்று முன்நிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு ...
Read moreDetailsகாத்தான்குடியில் பூநொச்சிமுனையில் குண்டு தாக்குதலுக்கு இலக்கான வீட்டுக்கு அருகில் கைக்குண்டொன்று நேற்று பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி, பூநொச்சிமுனையில் பச்சை வீட்டுத்திட்டம் என அழைக்கப்படும் முகைதீன் ஜூம்ஹா பள்ளி ...
Read moreDetailsமட்டக்களப்பு, ஏறாவூர் பகுதியில் 14 வயதான சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச் சாட்டில் இளைஞர் ஒருவரையும் அவரது தாயாரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சிறுமியும் ...
Read moreDetailsமட்டக்களப்பு, செட்டிபாளையம் கடற்கரையில் அடையாளம் தெரியாத நிலையில் பெண் ஒருவரின் சடலமொன்று இன்று களுவாஞ்சிக்குடிப் பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரேத பரிசோதனைக்காகக் குறித்த சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், ...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மட்டக்களப்பு, காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபிக்கு அருகில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 2019 ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.