முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
கிழக்கு மாகாணத்தில் தரம் 1 - 5 வரையான வகுப்புகளைக் கொண்ட 200 மாணவர்களுக்குட்பட்ட 588 பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி ...
Read moreDetailsஒற்றுமைபற்றி கருத்துரைத்துவிட்டு தங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் செயற்படுவதே போலித் தமிழ் தேசியவாதிகளின் செயற்பாடு என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். ...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்ட 49 மாதிரிகளில் 43 பேருக்கு டெல்டா தொற்று உள்ளமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 206 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 3 மரணங்களும் பதிவாகியுள்ளன என மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ...
Read moreDetailsமட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நல்லையா வீதியில் உள்ள வீடொன்றிலிருந்தே இந்த சடலம் இன்று (திங்கட்கிழமை) ...
Read moreDetailsதமிழ்த் தேசியக் கட்சிகள் எதிர்காலத்தில் இணைந்து பயணிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் ...
Read moreDetailsமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆரையம்பதி, காங்கேயனோடை பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் 2 மகசின்களை களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற ...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3 பேர் கொரோனா வைரஸினால் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கொரோனாவால் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 152 ஆக அதிகரித்துள்ளது என மட்டக்களப்பு ...
Read moreDetailsமட்டக்களப்பில் இராணுவத்தினரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஒருவர் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர் மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள முந்தன்குமாரவேளி ஆற்றில் இன்று (புதன்கிழமை) ...
Read moreDetailsகொழும்பு தேசிய வைத்தியசாலை பிரேத அறையில் 2017ஆம் ஆண்டு தொடக்கம் தேங்கியிருந்த 26 சடலங்கள் மட்டக்களப்பு ஓட்டுமாவடி சூடுபத்தினசேனையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த விடயம் குறித்து இன்று ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.