எரிபொருள் விலை குறைப்பு – அமைச்சர் அறிவிப்பு
2023-03-21
தங்கத்தின் விலையில் இன்று மேலும் வீழ்ச்சி !
2023-03-07
54 போத்தல் கசிப்புடன் பெண் ஒருவர் கைது !!
2023-03-26
தப்பி ஓடிய சிறைக் கைதி துரத்தி பிடிப்பு.!!!
2023-03-26
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் முக்கியமான இரண்டு நிதிசார் சட்டமூலங்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடர் நவம்பர் மாதத்தின் ...
Read moreமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக அமித்ஷா தனது ...
Read moreவிவசாயிகளின் சத்தியக்கிரகப் போராட்டத்தை சுயநல மத்திய அரசு விரும்பவில்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து ...
Read moreகொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசுகள் 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ...
Read moreகொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி குறித்து அறிவியில் ரீதியாகவும், பொது சுகாதார அளவிலும் தற்சமையம் விவாதிக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பூஸ்டர் டோஸ் குறித்த கேள்விகளுக்கு ...
Read moreஇந்தியாவில் தற்போது கொரோனா தொற்று வீழ்ச்சி அடைந்து வருகின்ற நிலையில், எதிர்வரும் காலங்களில் பண்டிகை காலம் ஆரம்பமாகும் என்பதால் அவதானமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு ...
Read moreதலிபானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் அவர்களை அங்கீகரிப்பது ஆகாது என இந்தியா தெரிவித்துள்ளது. நிலைமையைப் பொறுத்திருந்து கண்காணிக்க இருப்பதாகவும், இந்தியா சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கத்தார் நாட்டிற்கான இந்திய ...
Read moreகொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பது அவசியம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஆரம்பமாகியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் ...
Read moreஆப்கானிஸ்தானில் உள்ள நிலைமையை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் மத்திய அரசு ...
Read moreடெல்டா பிளஸ் வைரஸ் தொற்று அதி வேகமாக பரவவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை நடவடிக்கைகளில் 86 மாதிரிகள் மட்டுமே ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.