Tag: மத்திய அரசு

எல்லையில் 5 ஆயிரத்திற்கும் அதிகமாக பாகிஸ்தான் தாக்குல் நடத்தியுள்ளது – மத்திய அரசு

ஜம்மு – காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் 5 ஆயிரத்து 601 முறை பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் தேசிய ...

Read moreDetails

இந்தியா முழுவதும் தகுதி வாய்ந்த 85சதவீத பேருக்கு முதல்டோஸ் தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளது – மத்திய அரசு

இந்தியாவில் தகுதி வாய்ந்த 85 விழுக்காடு மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மண்சுக் மாண்டவியா தனது ருவிட்டர் ...

Read moreDetails

சைசோவ்-டி தடுப்பு மருந்தை பெரியவர்களுக்கு மாத்திரம் செலுத்த அரசு திட்டம்!

சைடஸ் கடிலா நிறுவனத்தின் சைசோவ்-டி தடுப்பு மருந்தை பெரியவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மன்சுக் மாண்டவியா சைகோவ்-டி ...

Read moreDetails

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் : நிதிசார் சட்டமூலங்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்?

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் முக்கியமான இரண்டு நிதிசார் சட்டமூலங்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடர் நவம்பர் மாதத்தின் ...

Read moreDetails

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் – அமித்ஷா

மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக அமித்ஷா தனது ...

Read moreDetails

விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு விரும்பவில்லை – ராகுல் காந்தி

விவசாயிகளின் சத்தியக்கிரகப் போராட்டத்தை சுயநல மத்திய அரசு விரும்பவில்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து ...

Read moreDetails

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை!

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசுகள் 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ...

Read moreDetails

பூஸ்டர் டோஸ் குறித்து தற்சமையம் விவாதிக்கப்படவில்லை – மத்திய அரசு

கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி குறித்து அறிவியில் ரீதியாகவும், பொது சுகாதார அளவிலும் தற்சமையம் விவாதிக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பூஸ்டர் டோஸ் குறித்த கேள்விகளுக்கு ...

Read moreDetails

எதிர்வரும் காலங்கள் அவதானம் மிக்கவை : மத்திய அரசு அறிவுறுத்தல்!

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று வீழ்ச்சி அடைந்து வருகின்ற நிலையில், எதிர்வரும் காலங்களில் பண்டிகை காலம் ஆரம்பமாகும் என்பதால் அவதானமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு ...

Read moreDetails

தலிபான்களுடனான பேச்சுவார்த்தைக் குறித்து மத்திய அரசு விளக்கம்!

தலிபானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் அவர்களை அங்கீகரிப்பது ஆகாது என இந்தியா தெரிவித்துள்ளது. நிலைமையைப் பொறுத்திருந்து கண்காணிக்க இருப்பதாகவும், இந்தியா சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கத்தார் நாட்டிற்கான இந்திய ...

Read moreDetails
Page 2 of 5 1 2 3 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist