Tag: மனித புதைகுழி

செம்மணி மனித புதைகுழி: இன்றுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

செம்மணி மனித புதைகுழியில் கடந்த 15 நாட்களாக அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வந்த நிலையில் இன்று நண்பகலுடன்  அகழ்வு பணிகள் தற்காலிகமாக  இடைநிறுத்தப்பட்டு , எதிர்வரும் 21ஆம் ...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழி: போலியான படங்கள் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்!

"செம்மணி மனித புதைகுழி தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும்  போலியான புகைப்படங்கள் பரப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்"என  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக முன்னிலையாகியுள்ள  சட்டத்தரணி ரனித்தா ...

Read moreDetails

மன்னார் மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் முக்கிய தீர்மானம்!

”மன்னார் சதோச மனித புதைகுழி  வழக்குத் தொடர்பில் சில தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக” வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக நீதிமன்றின் ஆஜரான சட்டத்தரணி   வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார். மன்னார் ...

Read moreDetails

கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

கொழும்பு துறைமுக பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நான்கு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட ...

Read moreDetails

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி: மேலும் 7 மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!

முல்லைத்தீவு -கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 7ஆவது நாளான நேற்று மூன்று மனித எச்சங்கள் முழுமையாக வெளியே அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் போராளிகளுக்கு வழங்கப்படுகின்ற ...

Read moreDetails

கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி: மேலும் சில மனித எச்சங்கள் மீட்பு

முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 6வது நாளான நேற்று மூன்று மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏற்கனவே இரண்டாம் கட்ட அகழ்வு ...

Read moreDetails

கொக்குதொடுவாய் மனித புதைகுழி: 37 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்பு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஏழாவது நாளாக நேற்றையதினம் (27)  முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் ”நேற்றைய தினத்துடன் சேர்த்து  37 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு ...

Read moreDetails

கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்திலே அநீதி? -து.ரவிகரன்

கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்தில்  அநீதி இழைக்கப்படுமோ?  என்ற அச்சம் காணப்படுவதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ...

Read moreDetails

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி; நாடாளுமன்ற உறுப்பினர்கள் திடீர் வருகை

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள்  ஐந்தாவது நாளாக இன்று (11) இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் ...

Read moreDetails

கொக்குத்தொடுவாய்  மனித புதைகுழி விவகாரம்; அதிரடித் தகவல் வெளியானது

நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.பார்த்தீபன் தலைமையில் இன்றைய தினம் தொல்பொருள் திணைக்களத்தினர் மற்றும் சட்டவைத்திய அதிகாரி அடங்கிய குழுவினர் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist