Tag: மனித புதைகுழி

மனிதப் புதைகுழி அகழ்வுக்கான நிதி விடயத்தில் எவ்வித சிக்கல்களும் இல்லை – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவிப்பு

வடக்கு, கிழக்கு பகுதிகளில் மனிதப் புதைகுழிகள் காணப்படும்  இடங்களாக  சந்தேகிக்கப்படும்  பகுதிகளில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு போதுமான நிதி, தமது அமைச்சிடம் இருப்பதாக நீதி மற்றும் தேசிய ...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழி: மேலும் 9 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் மேலும் 09 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் புதிதாக 07 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

முல்லைத்தீவு: கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பில் முக்கியத் தகவல்!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பான தகவல்களை  இதுவரை எவரும் வெளிப்படுத்தவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின் ஆறாவது பெரிய ...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழியில் இன்று!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்  வரையில் புதிதாக 10 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 12 எலும்புக்கூடுகள் ...

Read moreDetails

செம்மணி விடயத்தில் சாட்சியமளிக்க சோமரட்ன உடன்படுவார் எனில் அதற்கு அரசு உதவ வேண்டும்!

செம்மணி மனித புதை குழி விடயம் தொடர்பாக  சர்வதேச நீதிமன்றில்  சாட்சியமளிக்க சோமரட்ன ராஜபக்ச  உடன்படுவார் எனில் அதற்கு அரசாங்கம் வழி செய்து கொடுக்க வேண்டும் என ...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழி அகழ்வை நேரில் சென்று பார்வையிட்ட சிறிதரன்!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டார். செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் நேற்றைய ...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழி: இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று  5 ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில்  மேலும்  2 மனித எலும்புக் கூடுகள்  இன்று அடையாளங் காணப்பட்டுள்ளதாகத் ...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழி: இன்றைய தினம் 5 மனித எச்சங்கள் அடையாளம்!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் புதன்கிழமை  05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் காப்பு போன்ற வளையம் ...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழி: இன்றைய தினம் 8 மனித எச்சங்கள் அடையாளம்!

யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள்  நேற்றைய  தினம்(21) மீள ஆரம்பிக்கப்பட்டன. அந்தவகையில் நேற்யை தினம் 7 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில்  ...

Read moreDetails

செம்மணியில் பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்புக் கூடு தொடர்பில் முக்கியத் தகவல்!

செம்மணி மனித புதைகுழியில் நீல நிற புத்தகப்பை மற்றும் பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டுத் தொகுதி 4 - 5 வயது மதிக்க தக்க சிறுமியினுடையது என ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist