முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
ஸ்கொட்லந்து மருத்துவமனைகளில் கொவிட் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவு உச்சத்தை தொட்டுள்ளதாக அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த புதன்கிழமை சமீபத்தில் உறுதிப்படுத்தப்பட்ட ...
Read moreDetailsஇங்கிலாந்தில் மருத்துவமனைக் காத்திருப்புப் பட்டியலில் நோயாளிகள் காத்திருப்பதைத் சமாளிக்கும் திட்டம், தாமதமாகியுள்ளது. இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை திட்டத்தின் விபரங்கள் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ...
Read moreDetailsநாட்டில் மேலும் ஆயிரத்து 156 பேருக்கு இன்று(புதன்கிழமை) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் ...
Read moreDetailsயாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து வர முடியாத நிலையிலுள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மோசமடைந்து ...
Read moreDetailsகர்ப்பிணிப் பெண்கள் தங்கள் கொவிட் தடுப்பூசி அல்லது பூஸ்டரை செலுத்த தாமதப்படுத்த வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானிய மகப்பேறியல் கண்காணிப்பு அமைப்பின் படி, கடந்த ஆண்டு மே ...
Read moreDetailsஇலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விபத்துக்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை குறித்து சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொற்றா நோய்கள் பிரிவின் ...
Read moreDetailsஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொட்டும் பனிப்பொழிவு காரணமாக 500 இற்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வீதிகளில் படிந்துள்ள பனிப்படலத்தில் அவர்கள் வழுக்கி விழுந்து காயமடைந்துள்ளதாக ...
Read moreDetailsலண்டனில் மருத்துவமனைகளில் சுமார் 200 இராணுவ வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை காரணமாக அங்குள்ள மருத்துவமனைகளில் ஊழியர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆயிரக்கணக்கான ...
Read moreDetailsபோலந்து ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடாவுக்கு இரண்டாவது முறையாக கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 49 வயதாகும் ஆண்ட்ரெஜ் துடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் ...
Read moreDetailsசீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமான டேலியன் நகரில் உள்ள பிரபலமான சந்தையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், தீயணைப்பு வீரர் ஒருவர் உட்பட 9 ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.