முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இன்று இந்தியா விஜயம்!
2025-12-04
இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பினார். அதன்படி, பிரதமர் உள்ளிட்ட குழுவினர் இன்று (திங்கட்கிழமை) காலை நாடு திரும்பியதாக பிரதமரின் ஊடகப்பிரிவு ...
Read moreDetailsதாய்நாட்டிற்கு திரும்பிய பின்னரும் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை பெற்றுத் தருமாறு இத்தாலியில் வாழும் இலங்கை மக்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்தனர். இத்தாலியில் வாழும் இலங்கை ...
Read moreDetailsஇத்தாலி விஜயத்தின்போது பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்திக்கவுள்ளதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையென பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ...
Read moreDetailsபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இத்தாலிக்கு செல்லவுள்ளனர். இத்தாலி - போலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள பன்னாட்டு ...
Read moreDetailsநாட்டின் அரசியல் பாதையில் முக்கிய மாற்றங்களையும் போராட்டங்களையும் மேற்கொண்டு மக்களுக்கு மகத்தான சேவைகளை ஆற்றிய அரசியல்வாதியாக மங்கள சமரவீரவை குறிப்பிட முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ...
Read moreDetailsஹெய்ட்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார். ஹெய்ட்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 304 பேர் உயிரிழந்துள்ளதோடு, ஆயிரத்து 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ...
Read moreDetailsஇலங்கைக்கான முதலாவது நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எட்வட் அபல்டன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை ...
Read moreDetailsஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (புதன்கிழமை) இடம்பெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக நாடாளுமன்றத்துக்கு வருகைதந்தார். இன்று மு.ப. 11.15 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்துக்கு வருகைதந்த ஜனாதிபதியை, ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் அனைத்து மக்களுக்கும் குடிநீரை பெற்றுக்கொடுக்கும் திட்டத்தை துரிதப்படுத்துவதற்கு அமைவாக நீர் வளப் பிரதேசங்களை பாதுகாப்பதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை ...
Read moreDetailsயாழ் மாவட்டத்திற்கு தமிழ் பேச முடியாத ஒருவரை மாவட்ட அரசாங்க அதிபரை பதவிக்கு நியமிக்கப்பட இருப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பிரதமர் மஹிந்த ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.