மாலைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடி படகு கவிழ்ந்தது – ஐவர் மீட்பு, ஒருவர் மாயம்!
மாலைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்ததில் 6 இலங்கையர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுள் ஐவர் காப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், ஒருவர் நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளதாகவும் ...
Read more