Tag: மின்தடை

நாளையும் மின்தடை – அறிவிப்பு வெளியானது!

நாட்டில் நாளையும்(புதன்கிழமை) மின்வெட்டினை அமுல்ப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினான முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J பகுதிகளுக்கு காலை ...

Read more

நாட்டின் சில பகுதிகளில் திடீர் மின்தடை!

நாட்டின் சில பகுதிகளில் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது. பாணந்துறை, ஹொரணை, மத்துகம உள்ளிட்ட சில பகுதிகளிலேயே இவ்வாறு மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது என இலங்கை மின்சார சபை ஊடகப் ...

Read more

தொடர் மின்தடைக்கு எதிராக மட்டக்களப்பிலும் மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் ஏந்தி எதிர்ப்பு நடவடிக்கை!

நாட்டில் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டு வரும் தொடர் மின்தடைக்கு எதிராக மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் ஏந்தி எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு மற்றும் பெரிய கல்லாறுக்கு ...

Read more

தொடர் மின்தடைக்கு எதிராக மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் ஏந்தி எதிர்ப்பு நடவடிக்கை!

நாட்டில் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டு வரும் தொடர் மின்தடைக்கு எதிராக மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் ஏந்தி எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. செம்மணி A9 வீதி சந்தியில் ...

Read more

திடீர் மின்தடை – கொழும்பின் சில பகுதிகள் இருளில் மூழ்கின!

கொழும்பின் பல பகுதிகளிலும் திடீர் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்தது. கொழும்பு 10 – போதிராஜா மாவத்தை, கொழும்பு 13, கொழும்பு 14 உள்ளிட்ட பல பகுதிகளிலேயே இவ்வாறு ...

Read more

நாட்டின் சில பகுதிகளில் மீண்டும் திடீர் மின்தடை!

நாட்டின் சில பகுதிகளில் மின்சார விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்திலுள்ள மின்பிறப்பாக்கி பழுதடைந்ததன் காரணமாக இவ்வாறு மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ...

Read more

மின்தடையின் போது மின்தூக்கியில் சிக்கிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

நாடளாவிய ரீதியில் இன்று(வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட மின்டை காரணமாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மின்தூக்கியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. துஷார இந்துனில் மற்றும் லலித் எல்லாவல ...

Read more

மின்சாரத் தடை தொழிற்சங்கங்களின் நாசகார நடவடிக்கையாக இருக்கலாம் – மின்சார சபை

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடையானது பணிப்புக்கணிப்பில் ஈடுபட்டுள்ள மின்சார பொறியியலாளர் தொழிற்சங்கங்களின் நாசகார நடவடிக்கையாக இருக்கலாம் என இலங்கை மின்சார சபை சந்தேகம் வெளியிட்டுள்ளது. நாடளாவிய ...

Read more

நாட்டின் சில பகுதிகளில் திடீர் மின்தடை – காரணம் வெளியானது!

நாட்டின் சில பகுதிகளில் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொத்மலை மின்னுற்பத்தி நிலையம் முதல் பியகம வரையான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்வாறு ...

Read more

மன்னார் மாவட்டத்தில் சீரற்ற மின் விநியோகம் குறித்து மின் பாவனையாளர்கள் விசனம்!

மன்னார் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை  காலை முதல் வீசிய கடும் காற்று காரணமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகின்றது. இந்த விடையம் தொடர்பாக ...

Read more
Page 2 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist