Tag: மும்பை

ஷாருக்கானுக்கு எதிரான கொலை மிரட்டல்; வழக்கறிஞர் ஒருவர் கைது!

போலிவூட் நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் சத்தீஸ்கர் மாநில வழக்கறிஞர் ஒருவர் மும்பை பொலிஸாரால் செவ்வாயன்று (11) கைது செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் அமைந்துள்ள ...

Read moreDetails

ஷாருக்கானுக்கு கொலை அச்சுறுத்தல்!

போலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சக நடிகர் சல்மான் கானுக்கு அண்மையில் பல மிரட்டல்கள் வந்ததை தொடர்ந்து ஷாருக்கானுக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் ...

Read moreDetails

சொந்த மண்ணில் இந்தியாவை வைட் வோஷ் செய்த நியூஸிலாந்து!

மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணியானது 25 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், இந்திய மண்ணில் மூன்று ...

Read moreDetails

குடும்பத்துடன் மும்பைக்கு குடியமர்ந்தமைக்கான காரணத்தை கூறிய சூர்யா!

தென்னிந்திய நடிகர் சூர்யா அண்மையில் அளித்த செவ்வியொன்றில், தனது மனைவி ஜோதிகா, குழந்தைகளான தியா மற்றும் தேவ் ஆகியோருடன் மும்பைக்கு இடம் பெயர்ந்தமைக்கான காரணத்தை தெளிவுபடுத்தியுள்ளார். தி ...

Read moreDetails

சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்!

லாரன்ஸ் பிஷ்னோய் உடனான பகையை தீர்க்க போலிவூட் நடிகர் சல்மான் கானிடம் 5 கோடி இந்திய ரூபா கோரி வாட்ஸ்அப் மூலம் வியாழக்கிழமை (17) மிரட்டல் செய்தி ...

Read moreDetails

விமானங்களுக்கு வெடி குண்டு மிரட்டல்; 17 வயது சிறுவன் கைது!

கடந்த 72 மணி நேரத்தில் இந்திய விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக மும்பை பொலிஸார் சிறுவன் ஒருவரை கைது செய்துள்ளனர். மத்திய-கிழக்கு இந்திய மாநிலமான ...

Read moreDetails

நியூயோர்க் புறப்பட்ட ஏர் இந்திய விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மும்பையில் இருந்து நியூயோர்க் சென்ற ஏர் இந்தியா விமானம் வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து திங்கள்கிழமை (14) டெல்லி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக ...

Read moreDetails

மும்பை அணியின் தலைமைப் பயிற்சியாளரானார் மஹேலா!

ஐந்து முறை இந்தியன் பிரீமியர் லீக் (‍IPL) சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் (MI) ஐபிஎல் 2025 க்கு முன்னதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேலா ஜெயவர்த்தனவை ...

Read moreDetails

கிரிப்டோகரன்சிகள் அப்பட்டமான சூதாட்டம்: ரிசர்வ் வங்கி ஆளுநர் விமர்சனம்!

கிரிப்டோகரன்சிகள் அப்பட்டமான சூதாட்டம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டு கருத்து ...

Read moreDetails

நேரலையில் தென் கொரிய யூடியூபரிடம் அத்துமீறல்: துன்புறுத்தப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு!

மும்பையில் ஒரு பரபரப்பான வீதியில் நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்த தென் கொரியாவைச் சேர்ந்த மியோச்சி என்ற யூடியூபரிடம் தவறாக நடந்துக்கொண்ட இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சமூகவலைதளங்களில் ...

Read moreDetails
Page 4 of 5 1 3 4 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist