• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
மும்பை படகு விபத்து: 13 பேர் உயிரிழப்பு, 100க்கும் மேற்பட்டோர் மீட்பு!

மும்பை படகு விபத்து: 13 பேர் உயிரிழப்பு, 100க்கும் மேற்பட்டோர் மீட்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/12/19
in ஆசிரியர் தெரிவு, இந்தியா, முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
996
VIEWS
Share on FacebookShare on Twitter

மும்பை கடற்கரையில் புதன்கிழமை (18) மாலை இந்திய கடற்படை படகொன்று தனியார் பயணிகள் படகுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

கேட்வே ஆஃப் இந்தியாவிலிருந்து (இந்தியாவின் நுழைவாயில்) மும்பை நகரத்தின் துறைமுகத்திற்கு கிழக்கே அமைந்துள்ள எலிபெண்டா தீவுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற படகே நேற்று மாலை 4.00 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் நான்கு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்ததாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் கடற்படை வீரர் ஒருவரும் கடற்படை கப்பலில் இருந்த மேலும் இருவருமே அடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், குறைந்தது 100 க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.

Image

விபத்தினை அடுத்து கடலோர காவல்படை மற்றும் கரையோர‍ே பொலிஸாருடன் இணைந்து கடற்படையினரால் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டன.

நான்கு கடற்படை ஹெலிகாப்டர்கள், 11 கடற்படை கப்பல்கள், ஒரு கடலோர காவல்படை படகு மற்றும் மூன்று கரையோர பொலிஸ் படகுகள் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

தனியார் படகிலிருந்து மீட்கப்பட்ட பயணி ஒருவரின் தகவலுக்கு அமைவாக, படகில் பயணித்த எவருக்கும் பாதுகாப்பு ஜாக்கெட்டுகள் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதனிடையே மும்பை துறைமுகத்தில் என்ஜின் சோதனையின் போது இந்திய கடற்படைக் கப்பல் இயந்திரக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டது என்பது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், கடற்படை விரைவுப் படகு ஓட்டுநர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து வருத்தம் தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலும், பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.

அதேநேரம், விபத்தில் உயிரிழந்த நபர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியத்திலிருந்து தலா  ₹2 இலட்சம் ரூபாவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா  ₹50,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

Modi, Narendra Modi

Related

Tags: Boat accidentMumbaiபடகுமும்பை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மின்சாரம் தாக்கியதில் சிறுமி உயிரிழப்பு!

Next Post

இன்றைய குரோதி வருடம் மார்கழி மாதம் உங்களுக்கு எப்படி!

Related Posts

இளவரசர் ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டை விசாரணை குறித்து கியூஃப்ரேவின் குடும்பத்தினர் ஏமாற்றம்!
இங்கிலாந்து

இளவரசர் ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டை விசாரணை குறித்து கியூஃப்ரேவின் குடும்பத்தினர் ஏமாற்றம்!

2025-12-14
கார்ஃபில்லி தோட்டத்தில் இரண்டுமடி குடியிருப்பில் வெடிப்பு சம்பவம் – இருவர் உயிரிழப்பு!
இங்கிலாந்து

கார்ஃபில்லி தோட்டத்தில் இரண்டுமடி குடியிருப்பில் வெடிப்பு சம்பவம் – இருவர் உயிரிழப்பு!

2025-12-14
ராமர் கோவில் பிரதிஷ்டை 2 ஆண்டு துவக்க விழா இம்மாத இறுதியில்!
இந்தியா

ராமர் கோவில் பிரதிஷ்டை 2 ஆண்டு துவக்க விழா இம்மாத இறுதியில்!

2025-12-14
இந்திய சென்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை பார்க்கவந்த ரசிகர்கள் மத்தியில் கலவரம்!
இந்தியா

இந்திய சென்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை பார்க்கவந்த ரசிகர்கள் மத்தியில் கலவரம்!

2025-12-13
இந்தியாவை சென்றடைந்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு அமோக வரவேற்பு!
இந்தியா

இந்தியாவை சென்றடைந்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு அமோக வரவேற்பு!

2025-12-13
மன்னர் சார்லஸ் இன் புற்றுநோய் சிகிச்சையில் முன்னேற்றம்!
இங்கிலாந்து

மன்னர் சார்லஸ் இன் புற்றுநோய் சிகிச்சையில் முன்னேற்றம்!

2025-12-13
Next Post
இன்றைய குரோதி வருடம் மார்கழி மாதம் உங்களுக்கு எப்படி!

இன்றைய குரோதி வருடம் மார்கழி மாதம் உங்களுக்கு எப்படி!

அஸ்வெசும பயனாளிகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

அஸ்வெசும பயனாளிகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

சைப்ரஸிலுள்ள இலங்கை தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு நிதியை மீட்க இராஜதந்திர நடவடிக்கை!

சைப்ரஸிலுள்ள இலங்கை தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு நிதியை மீட்க இராஜதந்திர நடவடிக்கை!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகள்  திறப்பு!

கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு!

0
அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை – விவசாய அமைச்சர் உறுதி!

அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை – விவசாய அமைச்சர் உறுதி!

0
மட்டக்களப்பில் நிவாரணத்தொகையில் முறைகேடு – போராட்டத்திற்கு தயாரான பாதிக்கப்பட்ட மக்கள்!

மட்டக்களப்பில் நிவாரணத்தொகையில் முறைகேடு – போராட்டத்திற்கு தயாரான பாதிக்கப்பட்ட மக்கள்!

0
கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகள்  திறப்பு!

கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு!

2025-12-14
அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை – விவசாய அமைச்சர் உறுதி!

அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை – விவசாய அமைச்சர் உறுதி!

2025-12-14
மட்டக்களப்பில் நிவாரணத்தொகையில் முறைகேடு – போராட்டத்திற்கு தயாரான பாதிக்கப்பட்ட மக்கள்!

மட்டக்களப்பில் நிவாரணத்தொகையில் முறைகேடு – போராட்டத்திற்கு தயாரான பாதிக்கப்பட்ட மக்கள்!

2025-12-14
இளவரசர் ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டை விசாரணை குறித்து கியூஃப்ரேவின் குடும்பத்தினர் ஏமாற்றம்!

இளவரசர் ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டை விசாரணை குறித்து கியூஃப்ரேவின் குடும்பத்தினர் ஏமாற்றம்!

2025-12-14
கார்ஃபில்லி தோட்டத்தில் இரண்டுமடி குடியிருப்பில் வெடிப்பு சம்பவம் – இருவர் உயிரிழப்பு!

கார்ஃபில்லி தோட்டத்தில் இரண்டுமடி குடியிருப்பில் வெடிப்பு சம்பவம் – இருவர் உயிரிழப்பு!

2025-12-14

Recent News

கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகள்  திறப்பு!

கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு!

2025-12-14
அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை – விவசாய அமைச்சர் உறுதி!

அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை – விவசாய அமைச்சர் உறுதி!

2025-12-14
மட்டக்களப்பில் நிவாரணத்தொகையில் முறைகேடு – போராட்டத்திற்கு தயாரான பாதிக்கப்பட்ட மக்கள்!

மட்டக்களப்பில் நிவாரணத்தொகையில் முறைகேடு – போராட்டத்திற்கு தயாரான பாதிக்கப்பட்ட மக்கள்!

2025-12-14
இளவரசர் ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டை விசாரணை குறித்து கியூஃப்ரேவின் குடும்பத்தினர் ஏமாற்றம்!

இளவரசர் ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டை விசாரணை குறித்து கியூஃப்ரேவின் குடும்பத்தினர் ஏமாற்றம்!

2025-12-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.