மும்பை அணியின் தலைமைப் பயிற்சியாளரானார் மஹேலா!
ஐந்து முறை இந்தியன் பிரீமியர் லீக் (IPL) சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் (MI) ஐபிஎல் 2025 க்கு முன்னதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேலா ஜெயவர்த்தனவை ...
Read moreDetailsஐந்து முறை இந்தியன் பிரீமியர் லீக் (IPL) சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் (MI) ஐபிஎல் 2025 க்கு முன்னதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேலா ஜெயவர்த்தனவை ...
Read moreDetailsகிரிப்டோகரன்சிகள் அப்பட்டமான சூதாட்டம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டு கருத்து ...
Read moreDetailsமும்பையில் ஒரு பரபரப்பான வீதியில் நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்த தென் கொரியாவைச் சேர்ந்த மியோச்சி என்ற யூடியூபரிடம் தவறாக நடந்துக்கொண்ட இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சமூகவலைதளங்களில் ...
Read moreDetailsநாட்டில் புழங்கும் பணத்தை நிர்வகிப்பதற்கான பெரும் செலவைக் குறைக்கும் நோக்கில், ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் பணம் இன்று முதல் அமுலுக்கு வருகிறது. மும்பை, டெல்லி, பெங்களூர் மற்றும் ...
Read moreDetailsமும்பையில் 2008ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை இந்தியா ஒருபோதும் மறக்காது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மும்பையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமான ஐ.நா. பாதுகாப்பு ...
Read moreDetailsஐ.பி.எல். ரி-20 தொடரின் ஆறாவது லீக் போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. மும்பையில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் ...
Read moreDetailsகோவாவில் இருந்து மும்பைக்கு திரும்பிய சொகுசு கப்பலில் பணித்த 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பலில் ஆயிரத்து 827 பணிகள் இருந்ததாகவும் ...
Read moreDetailsதீவிரவாத தாக்குதல் குறித்த எச்சரிக்கையை தொடர்ந்து மும்பையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவுடன் பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ...
Read moreDetailsஒமிக்ரோன் பரவுவதைத் தடுக்கும் முகமாக மும்பையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளும் வழிகாட்டல்களும் மாநககராட்சியால் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய, மூடப்பட்ட அரங்குகளில் 50 சதவீதப் பார்வையாளர்களும் பொது இடங்களில் 25 ...
Read moreDetailsமும்பையில் இன்றும் நாளையும் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மும்பை பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டு நாட்களிலும் பொதுமக்கள் திரளாகக் கூடுவதற்கும் நிகழ்ச்சிகள் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.