எரிபொருளின் விலைகளில் இன்று மாற்றம்!
2025-01-31
முல்லைத்தீவு, பாண்டியன் குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வவுனிக்குளத்தியிருந்து ஆண் ஒருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் மல்லாவி பகுதியைச் சேர்ந்த சசி எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...
Read moreDetailsமுல்லைத்தீவு பொதுச் சந்தை கடைத்தொகுதியில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இத் தீ விபத்தினால் இரண்டு கடைகள் மற்றும் ஒரு களஞ்சியசாலை முற்றாக எரிந்து ...
Read moreDetailsமுல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணிகள் நேற்றுடன் நிறைவிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் 52 மனித எச்சங்கள் ...
Read moreDetailsமுல்லைத்தீவு -கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 7ஆவது நாளான நேற்று மூன்று மனித எச்சங்கள் முழுமையாக வெளியே அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் போராளிகளுக்கு வழங்கப்படுகின்ற ...
Read moreDetailsமுல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 6வது நாளான நேற்று மூன்று மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏற்கனவே இரண்டாம் கட்ட அகழ்வு ...
Read moreDetailsசட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை குறித்த ...
Read moreDetailsமுல்லைத்தீவு தியோநகர் பகுதியில் சுதந்திரமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதிக்குமாறு கோரி பாதிக்கப்பட்ட மீனவர்கள் முன்னெடுத்திருந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கரையோரக் கிராமங்களில் ஒன்றான ...
Read moreDetailsதமிழ் பக்திப் பாடல்கள் மற்றும் பௌத்த வரலாற்றுக் கதைகளுடன் முல்லைத்தீவில் வெசாக்தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் பெறல் மற்றும் பரிநிர்வாணத்தை நினைவு கூரும் ...
Read moreDetailsமுல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை பகுதியில் தனியார் காணி ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான நூறுக்கும் மேற்பட்ட முதிரை மரக்குற்றிகள் முல்லைத்தீவு ...
Read moreDetailsமுல்லைத்தீவிலிருந்து 2 லொறிகளில் கால்நடைகளை கடத்திச்சென்ற 7 பேரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.