Tag: முல்லைத்தீவு

முல்லைத் தீவில் வைத்தியர்கள் கவனயீர்ப்புப்  போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பணியாற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினை சேர்ந்த மருத்துவர்களால்  இன்று  கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ”வைத்தியர்கள் நாட்டை விட்டுச் செல்வதால் ஏற்பட்டுள்ள பாதிப்பு ...

Read moreDetails

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி விவகாரம்; கனடா,அமெரிக்கா தலையீடு?

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி அகழ்வுப் பணிகள் இன்று 6 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நேற்று ஆரம்பமான 54 ஆவது ஜெனிவாக் கூட்டத்தொடரின்போதும் ...

Read moreDetails

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி; நாடாளுமன்ற உறுப்பினர்கள் திடீர் வருகை

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள்  ஐந்தாவது நாளாக இன்று (11) இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் ...

Read moreDetails

முல்லைத்தீவில் விழிப்புணர்வு பேரணி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இன்றைய தினம் (04) ” சிறுவர்களுக்கு எதிரான சரீர தண்டனையினை நிறுத்துவதுடன் வலைத்தள துன்புறுத்தல்களையும் இல்லாமல் செய்வது தொடர்பாக  பொது மக்கள் ...

Read moreDetails

முல்லைத்தீவில் வெகு சிறப்பாக நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டி

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றைய தினம் (22)  வடமாகாணத்தைச் சேர்ந்த  பாடசாலை மாணவர்களுக்கான  மரதன் ஓட்டப் போட்டியொன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை 7.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட ...

Read moreDetails

குருந்தூர் மலையை நோக்கிப் படையெடுக்கும் பௌத்தர்கள்; நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் குவிப்பு

குருந்தூர் மலையில் இன்றைய தினம் பொங்கல் விழா நடைபெறவுள்ள நிலையில் தென்பகுதியிலிருந்து  100க்கும் மேற்பட்ட பௌத்தர்கள் மற்றும் தேரர்கள் ஐந்து பேருந்துகளில் குருந்தூர் மலையில் சட்ட விரோதமாக ...

Read moreDetails

பரபரப்புக்கு மத்தியில் குருந்தூர்மலை பொங்கல் விழா; இந்துக்களுக்கு தொல்லியல் துறை நிபந்தனை

முல்லைத்தீவு குருந்தூர்மலை தொல்லியல் தளத்தில் இன்று (18) பொங்கல் விழா நடைபெறவுள்ளது. இந்நிலையில் அதன்  ஏற்பாட்டாளர்களுக்கு வவுனியா, மன்னார், முல்லைத்தீவு பிராந்திய தொல்லியல் உதவிப் பணிப்பாளர் ஆர். ...

Read moreDetails

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம்: முல்லைத்தீவு நீதவான் அதிரடி உத்தரவு

சர்ச்சைக்குறிய முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை இன்று (17) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்  கொள்ளப்பட்டது. தொல்பொருள் திணைக்களத்தினர், சட்டவைத்திய அதிகாரி அடங்கிய ...

Read moreDetails

பரபரப்புக்கு மத்தியில் ஆதிசிவன் ஆலயத்தில் நாளை பொங்கல் விழா!

பொங்கல் நிகழ்வினை சிறப்பிக்கவும், தமிழ் மக்களின் இருப்பினை நிலைநாட்டவும் குருந்தூர்மலைக்கு நாளை (  18 ) அணிதிரண்டு வருமாறு முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் த.அமலன் ...

Read moreDetails

மந்தை காடுகள் விடுவிக்கப்பட வேண்டும் -கு.திலீபன் எம்பி

”மக்களால் பயன்படுத்தப்பட்டு மந்தை காடுகளாக உள்ள இடங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்ற  கருத்தினை முன்வைத்திருக்கின்றோம் என வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், வன்னி பாராளுமன்ற ...

Read moreDetails
Page 6 of 10 1 5 6 7 10
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist