Tag: மைத்திரிபால சிறிசேன

ஈஸ்டர் தாக்குதல் – மைத்திரி தாக்கல் செய்த ரிட் மனு ஒத்திவைப்பு!

கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அழைப்பாணையை இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த மனு ...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் – மைத்திரி தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தனக்கு எதிரான நீதவான் விசாரணை மற்றும் அழைப்பாணை விடுக்கப்பட்டதை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனு ...

Read moreDetails

விவசாயிகளின் போராட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி பங்கேற்பு

நெல்லுக்கு உரிய விலை மற்றும் அடுத்த பருவத்திற்கு உரிய நேரத்தில் உரம் வழங்குமாறு கோரி ஸ்ரீலங்கா சுதந்திர விவசாயிகள் முன்னணி மற்றும் பொலன்னறுவை விவசாயிகள் இணைந்து இன்று ...

Read moreDetails

மேலும் அமைச்சுப் பதவிகளை வழங்குவது பேராபத்து – மைத்திரி

அமைச்சுப் பதவிகளை அதிகரிப்பது பேராபத்து என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் – மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மனு தாக்கல்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சந்தேக நபராக தம்மை பெயரிட்டு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட ...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை – முன்னாள் ஜனாதிபதிக்கு நீதிமன்றம் அழைப்பு!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பாக ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று ...

Read moreDetails

கட்சியின் அனுமதியின்றி சு.க.இன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுள்ளனர் – மைத்திரி

சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் அனுமதியின்றி அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்துக் ...

Read moreDetails

நாட்டில் தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டம் அவசியமற்றது – மைத்திரி

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றமை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கண்டனம் வெளியிட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களை பயங்கரவாதத் தடைச் ...

Read moreDetails

மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை!

ரோயல் பார்க் கொலைக் குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் கொழும்பில் ...

Read moreDetails

அரசியல் ஸ்திரத்தன்மையை நிரூபித்து காட்டுங்கள் – மைத்திரி

சர்வதேச நிறுவனங்கள், அமைப்புக்களிடமிருந்து ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அதன்படி ...

Read moreDetails
Page 3 of 6 1 2 3 4 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist