முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. இதன்போது வேளாண் சட்டங்களை திரும்ப பெற ஒப்புதல் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் ...
Read moreDetailsஇந்தியா இந்த ஆண்டில் மாத்திரம் சுமார் 100 நாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி இதுவரை ஆறரை கோடி டோஸ்களுக்கும் அதிகமான தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக ...
Read moreDetailsவங்கிகளில் மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி சென்றவர்கள் விரைவில் நாடு திரும்ப வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் கடன் மற்றும் பொருளாதார ...
Read moreDetailsபருவநிலை மாற்றம் குறித்த தரவுகளை சிறிய தீவு நாடுகளுக்கு வழங்குவதற்கு இந்திய விண்வெளி ஆய்வு மையம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பருவநிலை மாற்றத்தால் ...
Read moreDetailsபருவநிலை மாற்றத்தால் இந்தியாவை போன்று வளர்ந்து வரும் நாடுகளில் விவசாயம் பெரும் பாதிப்பை சந்தித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கிளாஸ்கோவில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் ...
Read moreDetailsபல்வேறு நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது மிகுந்த பயனுடையதாக இருந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பருவநிலை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கிளாஸ்கோவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு ...
Read moreDetailsஇந்தியாவில் எண்ணெய் வளம் மற்றும் இயற்கை எரிவாயு ஆய்வுகளை மேற்கொள்ள வருமாறு சர்வதேச நிறுவனங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். சர்வதேச எண்ணெய், எரிவாயுத் துறை ...
Read moreDetailsசர்வதேச அளவிலான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடவுள்ளார். இந்தியாவில் ஹைட்ரோ கார்பன் ...
Read moreDetailsஅடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தும் விவகாரத்தில் எதிர்கட்சிகள் அரசியல் செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். கதிசக்தி திட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் ...
Read moreDetailsநாட்டின் மருத்துவத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஒரு புதிய நலவாழ்வுக் கொள்கையை உருவாக்கியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் 4 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைக் கட்டுவதற்குப் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.