முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
சர்வதேச பயணத்தை எளிதாக்கும் வகையில் அவர்களின் தடுப்பூசி சான்றிதழ்களை உலக நாடுகள் பரஸ்பரம் அங்கீகரிக்க வேண்டும் என அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். உலகளாவிய கொரோனா ...
Read moreDetailsஐ.நா பொதுசபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். இது குறித்து ருவிட்டரில் ...
Read moreDetailsதீவிரமயம் அதிகரிப்பது பலப் பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணமாகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்துகொண்டிருப்பது இந்த சவாலை தெளிவாகக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஷாங்காய் ...
Read moreDetailsகுவாட் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வொஷிங்டன் செல்லவுள்ளார். குறித்த மாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ...
Read moreDetailsபிரதமர் நரேந்திர மோடி ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைவரம் குறித்து மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆப்கானிஸ்தானில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல், தீவிரவாதம், எதிர்காலத்தில் இந்தியாவின் நிலைப்பாடு உள்ளிட்டவைக் ...
Read moreDetailsஆப்கானிஸ்தானின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிட கூடாது என தலிபான்களின் முக்கிய தலைவரான Shahabuddin Dilwar எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் நிரூபர் ...
Read moreDetailsஆப்கான் விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கும் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. இதன்போது இந்தியர்களின் வெளியேற்றம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ...
Read moreDetailsஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் விரிவாக ஆலோசனை செய்துள்ளார். இந்த ஆலோசனை சுமார் 45 நிமிடங்கள் நீடித்ததாக இந்திய ...
Read moreDetailsபிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலை அடுத்து ஆப்கானிஸ்தான் குறித்து விவாதிக்க அனைத்து அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களின் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது ...
Read moreDetailsநாடாளுமன்றத்தை முடக்குவது தேச விரோத செயல் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். காணொலி காட்சி மூலம் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.