முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!
2025-12-01
இங்கிலாந்து சென்ற போது பிரதமர் மோடி, சோனோமா மரத்தை மன்னர் சார்லசுக்கு பரிசாக வழங்கினார். பிரதமர் மோடி நேற்று முன்தினம் 75வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி ...
Read moreDetailsபொறியியலாளர் தினமான இன்று” வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான முயற்சிகளில் பொறியியலாளர்கள் முக்கிய பங்களிப்பதாகக் கூறி இந்தியாவில் உள்ள பொறியியலாளர்களுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsசீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று (31) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை சீன ...
Read moreDetailsஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுலகத்திற்கு வருகை தந்தார். இதன்போது ...
Read moreDetailsபாகிஸ்தான் அமைதியை விரும்பவில்லை எனவும் இந்தியாவுக்கு எதிராக மறைமுக போரில் அந்நாடு ஈடுபட்டு வருகின்றது எனவும், பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். பிரபல அமெரிக்க ஊடகமொன்றுக்கு ...
Read moreDetailsசெயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் மனிதர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகாது என, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். பிரான்ஸில் இடம்பெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ...
Read moreDetailsஇந்தியா - மாலைத்தீவு இடையே அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த மோதல் போக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையேயான தவறான புரிதல்கள் தற்போது தீர்த்து வைக்கப்பட்டு ...
Read moreDetails”மணிப்பூரில் காலடி எடுத்துவைக்க பிரதமர் மோடி தயங்குவதேன்” என மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். ...
Read moreDetailsமூன்று நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியத் தலைநகரான டெல்லியை வந்தடைந்துள்ள மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம்மிற்கு பிரதமர் மோடியினால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து ...
Read moreDetailsகாந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பில் நாடு ழுவதும் 9.2 லட்சம் இடங்களில் தூய்மைப் பணி நடைபெற்றிருந்தது தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.