Tag: யாழ்ப்பாணம்

யாழில் மர்மக் காய்ச்சலால் உயிரிழந்தோர் தொகை 07 ஆக உயர்வு!

யாழ்ப்பாணத்தில் பரவி வரும் மர்மமான காய்ச்சலால் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 07 அதிகரித்துள்ளதாக யாழ். வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு ...

Read moreDetails

புதிதாகப் பரவி வரும் மர்மக் காய்ச்சலால் யாழில் 6 பேர் உயிரிழப்பு!

நாட்டில் புதிதாகப் பரவிவரும்  மர்மக் காய்ச்சல் காரணமாக யாழ்.மாவட்டத்தில் இதுவரையில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக, யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மரணமடைந்த ...

Read moreDetails

யாழில் பரவும் மர்மக் காய்ச்சல்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மர்மக் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இது சுகாதார அதிகாரிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ‘எலிக்காய்ச்சல்’ எனப்படும் ...

Read moreDetails

யாழில். எரியுண்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் வெற்று காணி ஒன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. காரணவாய் பகுதியை சேர்ந்த சிவகுரு சிவபூங்கா (வயது 48) என்பவரே இவ்வாறு சடலமாக ...

Read moreDetails

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைதண்டனை!

கடந்த மாதம் 10 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பிற்கு அண்மையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேருக்கும்  ஒத்திவைக்கப்பட்ட சிறைதண்டனை ...

Read moreDetails

சீரற்ற வானிலை: யாழில் 69 ஆயிரத்து 384 பேர் பாதிப்பு!

யாழில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணி வரையிலான நிலவரப்படி 20 ஆயிரத்து 732 குடும்பங்களைச் சேர்ந்த 69 ஆயிரத்து ...

Read moreDetails

யாழில் வெள்ள அனர்த்தம் தொடர்பான கூட்டம்!

யாழ் மாவட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட கூட்டமானது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நேற்று யாழ் மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது. இவ் ...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவு!

இன்று (27) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதன்படி, அங்கு 253 மில்லி ...

Read moreDetails

கற்கோவளம் இராணுவ முகாமை அகற்ற நடவடிக்கை!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கற்கோவளம் இராணுவ முகாமை 14 நாட்களுக்குள் அகற்றி குறித்த காணியை காணி உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது. மூவருக்குச் சொந்தமான மூன்று ...

Read moreDetails

யாழின் தேர்தல் நிலவரம்!

யாழ் மாவட்டத்தில்  பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் தபால் மூல வாக்களிப்பு உள்ளடக்கிய ...

Read moreDetails
Page 14 of 58 1 13 14 15 58
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist