Tag: யாழ்ப்பாணம்

UPDate: யாழில் தோட்டக் கிணற்றில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு: மூவர் கைது!

யாழ்ப்பாணத்தில் தோட்ட கிணறொன்றில் இருந்து தொப்புள் கொடியுடன்  சிசுவின் சடலமொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சிசுவின் தாய் உட்பட  மூவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், கைத்தடி ...

Read moreDetails

யாழில் தோட்டக் கிணற்றில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் தோட்ட கிணறொன்றில் இருந்து தொப்புள் கொடியுடன்  சிசுவின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. கைத்தடி பகுதியில் உள்ள தோட்ட கிணறொன்றில் இருந்து இன்று  குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. தோட்டத்திற்கு ...

Read moreDetails

யாழில் பொலிஸாருக்கும் பட்டதாரிகளுக்கும் இடையில் முரண்பாடு!

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் நேற்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் ஆரம்பமாக குறித்த போராட்டம் யாழ். நகரத்தின் ஊடாக ...

Read moreDetails

யாழில் 108 கிலோ கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது!

யாழ்ப்பாணம், பள்ளிக்குடா பகுதியில் 108.460 கிலோ கேரள கஞ்சாவை வைத்திருந்த 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய ...

Read moreDetails

யாழில். கரையொதுங்கிய மிதவையில் இருந்து புத்தர் சிலைகள் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் கரையொதுங்கிய மிதவையில் காணப்பட்ட 18 புத்தர் சிலைகளையும் மருதங்கேணி பொலிஸார் மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்கரையில் நேற்றைய ...

Read moreDetails

யாழில் முதியவர்களைக் குறிவைத்துப் பணமோசடி!

யாழ், வடமராட்சி கிழக்கு பகுதிகளில் முதியவர்கள் இருவரிடம் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட கும்பலொன்று  அவர்களின் வங்கி கணக்கில் இருந்து பெருந்தொகைப்  பணத்தினை திருடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ...

Read moreDetails

சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெற்றுள்ள இடங்களைப் பார்வையிட்ட இளங்குமரன்!

யாழ்ப்பாணம் - தென்மராட்சி - கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதி மற்றும் விவசாய நிலங்களில் மண் அகழ்வு இடம்பெற்றுவரும் இடங்களை நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன் உள்ளிட்ட குழுவினர் ...

Read moreDetails

யாழ். வடமராட்சியில் கவிழ்ந்த நிலையில் கரையொதுங்கிய படகு!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் படகொன்று கவிழ்ந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. வடமராட்சி கிழக்கு உடுத்துறை, ஐந்தாம் பனையடி பகுதியிலையே இன்று  காலை  OFRP-6224JFN  என்னும் இலக்கமுடைய ...

Read moreDetails

யாழில் தீவிரமடைந்து வரும் எலிக்காய்ச்சல்!

யாழில் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே ...

Read moreDetails

யாழில் இராணுவத்தினரின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும்- கடற்றொழில் அமைச்சர்

யாழ்  மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் 2624.29 ஏக்கர் நிலப்பரப்பு எதிர்வரும் காலங்களில் படிப்படியாக விடுவிக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இது தொடர்பில்  ...

Read moreDetails
Page 13 of 58 1 12 13 14 58
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist