Tag: யாழ்ப்பாணம்

செம்மணி மனித புதைகுழி: இன்றைய தினம் 5 மனித எச்சங்கள் அடையாளம்!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் புதன்கிழமை  05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் காப்பு போன்ற வளையம் ...

Read moreDetails

தையிட்டி விஹாரையின் விஹாராதிபதியை உடனடியாக வெளியேறுமாறு பிரதேச சபை கடிதம்!

சட்ட விரோதமரக அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம், தையிட்டி விஹாரையின் விஹாராதிபதியான ஜின்தோட்ட நந்தராம தேரரை, உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் கடிதம் மூலம் ...

Read moreDetails

தையிட்டி விகாரைக்கு அருகே மற்றுமொரு சட்டவிரோதக் கட்டடம்?

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு அருகே  மேலுமொரு சட்ட விரோதக் கட்டடம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், அது தொடர்பில் வலி.வடக்கு பிரதேச சபையினரால் விகாரதிபதியிடம் விளக்கம் ...

Read moreDetails

யாழில் குடும்பஸ்தர் ஒருவரைக் கடத்தி சென்று சித்திரவதை புரிந்த நால்வருக்கு விளக்கமறியல்

யாழில். வட்டி பணம் செலுத்த தவறியவரை கடத்தி சென்று சித்திரவதை புரிந்த நால்வர்  விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது” நபர் ஒருவர் ...

Read moreDetails

வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த கனேடியத் தூதுவர்!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷ் இன்றைய தினம் ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது ஆளுநரிடம் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ...

Read moreDetails

செம்மணியில் புத்தகப் பை, பொம்மையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து நீல நிறப் பாடசாலைப் புத்தகப் பை, சிறுவர்கள் விளையாடும் பொம்மை என்பவற்றோடு அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித என்புத் தொகுதி தொடர்பான ...

Read moreDetails

யாழில். 17 நாட்களின் பின் மீட்கப்பட்ட சிறுமி! இளைஞர் கைது

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியொருவரை விடுதி ஒன்றில் 17 நாட்கள் தடுத்து வைத்து, துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ...

Read moreDetails

யாழ். தையிட்டியில் கவனயீர்புப் போராட்டம்!

யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌர்ணமி  தினமான இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் போராட்டம்  மாலை ஆறு மணி ...

Read moreDetails

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான தாக்குதல் ; 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. கடந்த ...

Read moreDetails

வாகன விபத்தில் முதியவர் உயிரிழப்பு: வவுனியாவில் சோகம்

வவுனியா யாழ், வீதியில் இன்று இடம்பெற்ற வாகன  விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். குறித்த விபத்து வவுனியா யாழ் வீதியில் புதிய பேருந்து நிலையத்திற்கு ...

Read moreDetails
Page 6 of 58 1 5 6 7 58
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist