Tag: யாழ்ப்பாணம்

கைவிடப்பட்ட வடமாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்க போராட்டம்!

வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் நாளை (ஜூலை 01) முன்னெடுக்கப்படவிருந்த மாகாண தனியார் போக்குவரத்து சங்கத்தின் போராட்டமானது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண ...

Read moreDetails

தமிழர்களின் பண்பாட்டினைப் பாதுகாக்க வேண்டும்!

"தமிழர்களுக்கென்று தனித்துவமான பண்பாடு – கலாசாரம் - பழக்கவழக்கங்கள் உள்ளன. எந்தச் சூழ்நிலையிலும் அதை நாம் பாதுகாக்கவேண்டும். அவ்வாறு பாதுகாப்பதற்காகத்தான் பண்பாட்டு விழாக்கள் நடத்தப்படுகின்றன" என வடக்கு ...

Read moreDetails

யாழில் வீசிய கடும் காற்றினால் 159 பேர் பாதிப்பு!

யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை திடீரென மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் 45 குடும்பங்களைச் சேர்ந்த 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட ...

Read moreDetails

செம்மணியில் ஏற்றப்பட்ட அணையாத் தீபம்!

”தமிழ் மக்கள் பலரது உடல்களைத்  தாங்கிய மனிதப் புதைகுழிகள் தமிழர் தாயகமெங்கும் அதிகரித்துச் செல்கின்றன. எனினும் இதற்கு உரிய தீர்வுகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. எனவே குறித்த விடயத்தை ...

Read moreDetails

இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் யாழிற்கு விஜயம்!

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஆண்ட்ரூ பேட்ரிக் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த  நிலையில் நேற்றைய தினம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் பிரதிநிதிகளை சந்தித்திருந்தார். யாழில். உள்ள தனியார் ...

Read moreDetails

யாழில் 50 பேருக்கு டெங்கு!

யாழ்ப்பாணத்தில் டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த வருடத்தின் இது வரையிலான காலப்  பகுதியில் யாழ் . போதனா வைத்தியசாலையில் ...

Read moreDetails

யாழில் மீண்டும் எரிபொருளுக்கு நீண்ட வரிசை!

யாழ் மாவட்டத்தின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளைப் பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக யாழ் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ...

Read moreDetails

யாழ் பொருளாதார மத்திய நிலையம் மீண்டும் இயங்கும்! – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

”யாழ் பொருளாதார மத்திய நிலையம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும்” என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். ...

Read moreDetails

யாழ் மாநகரின் ஆட்சியைத் தனதாக்கியது தமிழரசுக் கட்சி: முதல்வராக மதிவதனி தெரிவு!

யாழ்.மாநகர சபையின் முதல்வராக  இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் விவேகானந்தராஜா மதிவதனி  தெரிவு செய்யப்பட்டார். யாழ்.மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றையதினம் (13)யாழ்.மாநகர சபை ...

Read moreDetails

யாழுக்கு 891.30 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

யாழ் மாவட்டத்தில் வீட்டுத் திட்டங்களுக்காக 891.30 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கவுள்ளதாகவும், அதில் முதற்கட்டமாக 235 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண ...

Read moreDetails
Page 7 of 58 1 6 7 8 58
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist