Tag: யாழ்ப்பாணம்

செம்மணியில் நாளை அகழ்வுப்பணி ஆரம்பம்

யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில், மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிகளில் அகழ்வுப் பணிகள் நாளைய தினம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளன. கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் செம்மணி பகுதியில் ...

Read moreDetails

மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி மரக்கறி சந்தைகளிகளில் மரக்கறிகளின் விலை சடுதியாக உயர்ந்துள்ளது. அந்தவகையில் ஒரு கிலோகிராம்  தக்காளி, கரட் என்பன 1000 ரூபாவிற்கும், கத்தரி 600 முதல் 800 ...

Read moreDetails

யாழில். மின்னல் காரணமாக 19 பேர் பாதிப்பு – 4 வீடுகள் சேதம்

யாழ்ப்பாணத்தில் கடந்த இரு தினங்களாக ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றத்தினால்  ஏற்பட்ட மின்னல் காரணமாக 6 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ...

Read moreDetails

ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதிகோரி யாழில் போராட்டம்!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வும், அவர்களின் படுகொலைக்கு நீதி கோரி போராட்டம் ஒன்றும் இன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள படுகொலையான ...

Read moreDetails

உயர்தரப் பரீட்சை பெறுபேறு; யாழ். மருத்துவரின் இரட்டை புதல்வர்கள் சாதனை!

வெளியாகியுள்ள 2024 க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் யாழ்.போதனா வைத்தியசாலையினுடைய மருத்துவர் சி. ஜமுனானந்தாவின் இரட்டை புதல்வர்களும் மாவட்ட மட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களையும் பெற்று ...

Read moreDetails

யாழில். வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணத்தில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர்  யாழ் . ...

Read moreDetails

வட்டுக் கோட்டை பெண் மரணம்: 10 வருடங்களின் பின்னர் குற்றவாளிக்கு மரணதண்டனை விதிப்பு!

கடந்த 2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதுடைய பெண், கொழும்பில் கொலை செய்யப்பட்ட வழக்கில், 10 வருடங்களின் பின்னர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் ...

Read moreDetails

யாழ். வேலணையில் கால்நடைத் திருட்டில் ஈடுபட்ட வந்த கும்பல், பொதுமக்களால் மடக்கிப் பிடிப்பு!

யாழ். வேலணை பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நீண்ட காலமாக கால்நடைத் திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பலை வேலணை மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள சம்பவமொன்று நேற்று ...

Read moreDetails

யாழில் கடற்றொழில் அமைச்சரின் வருகைக்காகக் காத்திருந்த மீனவர்களுக்கு ஏமாற்றம்!

யாழ், சுழிபுரத்திற்கு  கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ,வருகை தரவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையில், அவரது வருகைக்காக வெகுநேரம்  காத்திருந்த மீனவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளதாகத் தகவல் ...

Read moreDetails

யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமளி துமளி – வெளிநடப்பு செய்தார் ஸ்ரீதரன் எம்பி!

தனிப்பட்ட அரசியல் விவகாரங்கள் மற்றும் தனிநபர் அவதூறுகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு இல்லாமையை சுட்டிக்காட்டி கூட்டத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வெளியேறினார். யாழ். ஒருங்கிணைப்புக் ...

Read moreDetails
Page 9 of 58 1 8 9 10 58
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist