Tag: ரணில் விக்ரமசிங்க

ஜெய் ஷாவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடினார் – ஹரின் பெர்னாண்டோ

இலங்கை கிரிக்கெட் நெருக்கடி குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷாவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று கலந்துரையாடினார் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாடளுமன்றில் ...

Read moreDetails

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீது 26 நாட்கள் விவாதம்

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான நாடாளுமன்ற விவாதம் 26 நாட்களுக்கு முன்னெடுக்கப்படும் என நாடாளுமன்ற அலுவல் குழு அறிவித்துள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ...

Read moreDetails

மாற்று யோசனைகளை பரிசீலிக்க தயார் – ஜனாதிபதி ரணில்

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான மாற்று யோசனைகளை பரிசீலிக்க தான் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, இதற்காக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ...

Read moreDetails

ஜனாதிபதி தலைமையில் இன்று முக்கிய அமைச்சரவை கூட்டம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் முக்கிய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் கைச்சாத்திட்ட கடனின் இரண்டாம் தவணையை பெற்றுக்கொள்ள அரசாங்கம் ...

Read moreDetails

“சனல்-4” குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு !!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சனல்-4 குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குழுவொன்றை நியமித்துள்ளார். ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ஸ்.ஐ.இமாம் தலைமையில் ஓய்வுபெற்ற விமானப் படைத் ...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் மற்றும் பசில் ராஜபக்ஷவிற்கு இடையில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பசில் ராஜபக்ஷவிற்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் இரு தரப்பினருக்கும் ...

Read moreDetails

அடுத்த வாரம் கியூபாவிற்கு விஜயம் செய்கின்றார் ஜனாதிபதி

கியூபாவின் ஹவானாவில் நடைபெறும் 77 (G77) உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக அடுத்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கியூபாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் ...

Read moreDetails

ஜனாதிபதியின் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் – வேலுகுமார் எச்சரிக்கை

தங்களுடைய எதிர்கால அரசியலுக்காக ஜனநாயக விரோத செயற்பாடுகளையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் குற்றம் சுமத்தியுள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற ...

Read moreDetails

வடக்கு கிழக்கில் அமைதியற்ற சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – அம்பிகா சற்குணநாதன்

இனவாதங்களை தூண்டிவிட்டு நாடாளுமன்றத்தில் தழிழ் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை இல்லாதொழிக்கும் செயற்பாடுளே தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் குற்றம் சுமத்தியுள்ளார். ...

Read moreDetails

தேசிய பாதுகாப்பு மீளாய்வு ஒன்று ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி உறுதி

தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு, விரிவான தேசிய பாதுகாப்பு மீளாய்வு ஒன்றை ஆரம்பிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். கடற்படை பயிற்சி ...

Read moreDetails
Page 7 of 25 1 6 7 8 25
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist