முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
பாதிக்கப்பட்டிருந்த மலையக மார்க்கமூடான ரயில் சேவைகளானது மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, பேராதனைக்கும் கண்டிக்கும் இடையில் திடீரென ஏற்பட்ட பள்ளம் காரணமாக நேற்று (11) ...
Read moreDetailsமும்பையில் இன்று (08) காலை அதிக நெரிசல் கொண்ட ஓடும் உள்ளூர் ரயிலில் இருந்து தவறி விழுந்து ஐந்து பேர் உயிரிழந்ததாக இந்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ...
Read moreDetailsமஹாவவிலிருந்து அனுராதபுரம் வரையிலான பிரதான ரயில் மார்க்கமூடான ரயில் சேவைகள் மீண்டும் ஒரு மாதம் நிறுத்தப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹாவவிலிருந்து அனுராதபுரம் வரையிலான ...
Read moreDetailsசுமார் 20 ரயில் சாரதிகள் பணிக்கு சமூகமளிக்காதது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இலங்கை ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக ஜெயசுந்தர தெரிவித்தார். இந்த சாரதிகள் ...
Read moreDetailsகரையோர மார்க்கமூடான ரயில் சேவையானது தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. காலியில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயில் அம்பலாங்கொடை ரயில் நிலையத்திற்கு அருகில் பழுதடைந்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ...
Read moreDetailsமட்டக்களப்பு மார்க்கமூடான ரயில் சேவையானது தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த மீனகாயா இரவுநேர விரைவு ரயில் தடம் புரண்டுள்ளதனால் இந்த நிலை ...
Read moreDetailsகாலி, அஹங்கம ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவையில் இன்று (02) காலை முச்சக்கர வண்டியொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் அஹங்கம பகுதியைச் சேர்ந்த ...
Read moreDetailsஸ்ரீ தலதா வழிபாட்டில் பங்கேற்கும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கொழும்பு கோட்டைக்கும் கண்டிக்கும் இடையில் மேலதிக இரு ரயில் சேவைகளை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை ...
Read moreDetailsஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (01)அதிகாலை இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர், மேலும் நான்கு பேர் ...
Read moreDetailsபாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் 400 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ரயிலைத் தாக்கி, அவர்களில் பலரை பணையக் கைதிகளாக சிறைப்பிடித்து வைத்திருந்ததாக அந்நட்டு ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.