முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
ரஷ்யாவிற்கு அமெரிக்கா மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய கடற்படை தினத்தை முன்னிட்டு புனித பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற போர்க்கப்பல்களின் அணிவகுப்பு மரியாதையை ...
Read moreDetailsகிரிமியாவில் உள்ள கருங்கடல் கடற்படைத் தலைமையகத்தின் மீது, உக்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. இதனால், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடற்படை தினக் கொண்டாட்டங்கள் ...
Read moreDetailsபிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் சிறைச்சாலையில் 50க்கும் மேற்பட்ட உக்ரைனிய போர்க் கைதிகள் இறந்ததை விசாரிக்க, ஐக்கிய நாடுகள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் அனுமதிக்கப்பட வேண்டும் என்று ...
Read moreDetailsஆக்கிரமிக்கப்பட்ட தெற்கு கெர்சான் பகுதியை மீட்பதற்கான முயற்சிகளை உக்ரைன் முடுக்கிவிட்ட நிலையில், ரஷ்யா உக்ரைன் முழுவதும் உக்கிர தாக்குதல்களை நடத்தி வருகின்றது. மத்திய நகரமான க்ரோப்பிவ்னிட்ஸ்கி மீது ...
Read moreDetailsஐரோப்பிய நாடுகளுக்கு நோர்ட் ஸ்ட்ரீம்-1 குழாய் வழித்தடம் வழியாக மேற்கொண்டு வரும் எரிவாயு விநியோகத்தை 20 சதவீதமாக ரஷ்யா குறைத்துள்ளது. ஏற்கனவே, வெறும் 40 சதவீத கொள்ளளவு ...
Read moreDetailsமக்கள் மீது பயங்கரவாதத்தை ஏற்படுத்துவதற்காக எரிவாயு விநியோகத்தை ரஷ்யா குறைப்பதாக உக்ரைனின் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார். ஒவ்வொரு மாதமும் மோசமடைந்து வரும் ஐரோப்பாவின் எரிவாயு தேவை, ...
Read moreDetailsஉக்ரைனின் இராணுவ இலக்குகளைக் குறிவைத்தே அந்த நாட்டின் ஒடெசா துறைமுகத்தில் தாங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது. உக்ரைன் துறைமுகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது ...
Read moreDetailsஉக்ரைனும் ரஷ்யாவும் தானிய ஏற்றுமதியை கடல் வழியாக மீண்டும் தொடங்க அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. 'கண்ணாடி' ஒப்பந்தம் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், தற்போது உக்ரைனில் போரினால் ...
Read moreDetailsகருங்கடல் வழியாக உக்ரைன் தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது. துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இன்று (வெள்ளிக்கிழமை) உக்ரைன், ரஷ்யா, துருக்கி ...
Read moreDetailsரஷ்யாவின் உக்கிர தாக்குதலை திறம்பட சமாளிக்கும் வகையிலான, அதிநவீன ஆயுத தொகுப்பை வழங்கவுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. இதன்படி, டசன் கணக்கான பீரங்கித் துப்பாக்கிகள், நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்கள் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.