Tag: ராஜித சேனாரத்ன

புதிய பயங்கரவாத எதிர்பு சட்டமூலம், ஏற்கனவே காணப்பட்ட பயங்கரவாத தடை சட்டத்தை விட மோசமானதல்ல – ராஜித

புதிய பயங்கரவாத எதிர்பு சட்டமூலம், ஏற்கனவே காணப்பட்ட பயங்கரவாத தடை சட்டத்தை விட மோசமானதல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ...

Read moreDetails

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் இணையும் எண்ணமில்லை – ராஜித

தேசிய அரசாங்கம் தொடர்பான பேச்சின் போது ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் இணைய விருப்பம் தெரிவித்திருந்த போதிலும், தற்போது அரசாங்கத்துடன் இணைவதற்கான எந்த திட்டமும் தன்னிடம் இல்லை ...

Read moreDetails

புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு – ராஜித

நாட்டில் புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். குருநாகல் பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ...

Read moreDetails

5 வருடங்களில் நாட்டை பழைய நிலைமைக்கு கொண்டுவர முடியும் – ராஜித

நாட்டை பழைய நிலைமைக்கு கொண்டுவர  10 வருடங்கள் எடுக்கும் என சிலர் கூறினாலும் ஐந்து வருடங்களில் அதனைச் செய்ய முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற ...

Read moreDetails

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த? – ராஜித வெளியிட்ட முக்கிய தகவல்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடன் பகிரங்கமாக கலந்துரையாடி உரிய உடன்படிக்கைக்கு அமைய அமைச்சரவையை உருவாக்கினால் மக்கள் அமைச்சரவையை ஏற்றுக்கொள்வார்கள் என ஐக்கிய மக்கள் ...

Read moreDetails

ராஜித சேனாரத்னவிற்கு கொரோனா உறுதி

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின்போது கொரோனா தொற்று உள்ளமை ...

Read moreDetails

21ஆம் நூற்றாண்டில் வாகன இறக்குமதியை தடை செய்த நாடு இலங்கையே – ராஜித

21ஆம் நூற்றாண்டில் வாகன இறக்குமதியை தடை செய்த ஒரு நாடு என இலங்கையை குறிப்பிட முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தற்போது வாகனம் ...

Read moreDetails

இலங்கையர்களின் நிலங்களில் வெளிநாட்டவர்கள்..!- எதிர்க்கட்சி குற்றச்சாட்டு!

இலங்கையில் உள்ள நிலங்கள் வெளிநாடுகளுக்கு விற்கப்படுகிறது என எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. கொழும்பு நகரிலும் ஏனைய இடங்களிலும் உள்ள 50க்கும் மேற்பட்ட காணிகளை இந்தியா, சீனா, சுவிட்சர்லாந்து போன்ற ...

Read moreDetails

அரசாங்கம் கவிழ்ந்ததாக ஒருநாள் விசேட செய்தி வரும் – ராஜித

அரசாங்கம் கவிழ்ந்ததாக ஒருநாள் காலை நித்திரைவிட்டு எழும்போது விசேட செய்தி வரும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். பண்டாரகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே ...

Read moreDetails

கெரவலப்பிட்டிய மின்நிலையத்தை அமெரிக்கா முழுமையாக கைப்பற்றும் – எதிர்க்கட்சி

கெரவலப்பிட்டிய மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் முடிவானது அந்நிலையத்தின் கட்டுப்பாட்டை அமெரிக்கா முழுமையாக எடுக்க வழிவகுக்கும் என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது. மேலும் பெரும்பான்மை ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist