Tag: ராஜித சேனாரத்ன

அரசாங்கம் கவிழ்ந்ததாக ஒருநாள் விசேட செய்தி வரும் – ராஜித

அரசாங்கம் கவிழ்ந்ததாக ஒருநாள் காலை நித்திரைவிட்டு எழும்போது விசேட செய்தி வரும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். பண்டாரகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே ...

Read more

கெரவலப்பிட்டிய மின்நிலையத்தை அமெரிக்கா முழுமையாக கைப்பற்றும் – எதிர்க்கட்சி

கெரவலப்பிட்டிய மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் முடிவானது அந்நிலையத்தின் கட்டுப்பாட்டை அமெரிக்கா முழுமையாக எடுக்க வழிவகுக்கும் என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது. மேலும் பெரும்பான்மை ...

Read more

கொரோனா தொடர்பான புள்ளிவிபரங்களுக்கு பின்னால் இராணுவ அதிகாரி – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

கொரோனா வைரஸால் ஏற்படும் இறப்புகள் மற்றும் பாதிப்புக்களின் எண்ணிக்கைக்குப் பின்னால் ஒரு இராணுவ அதிகாரி இருப்பதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. இந்த விடயத்திற்கு பின்னால் மேஜர் ஜெனரல் சம்பந்தப்பட்டிருப்பது ...

Read more

கட்சியில் அண்மையில் இணைந்தவர்களை ரணில் தவறாக வழிநடத்த கூடாது – ராஜித

ஐக்கிய தேசியக் கட்சியில் அண்மையில் இணைந்தவர்களை ரணில் விக்ரமசிங்க தவறாக வழிநடத்த கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று ...

Read more

தமிழீழத்தை எதிர்த்தவர்கள் இப்போது சீன ஈழத்தைத் தோற்றுவிக்க முயற்சி- ராஜித

தமிழீழத்தை எதிர்த்தவர்கள் இப்போது சீன ஈழத்தைத் தோற்றுவிப்பதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன், இவ்வாறான செயற்பாடுகளால் நாட்டின் ...

Read more

எந்த தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது ஜனாதிபதியல்ல – ராஜித

எந்த தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்பதை ஜனாதிபதி தீர்மானிக்கக் கூடாது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சினோபோர்ம் தடுப்பூசியின் பயன்பாடு குறித்து ...

Read more

சினோபோர்ம் தடுப்பூசி பயன்பாடு மிகவும் ஆபத்தானது – ராஜித எச்சரிக்கை

சீனாவின் தயாரிப்பான கொவிட்- 19 வைரஸுக்கு எதிரான சினோபோர்ம்  தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு மருத்துவ உத்தரவாதம் இல்லை என முன்னாள் சுகாதார அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன ...

Read more

ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்ட விவகாரம்: ராஜித- சத்துர குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலை!

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன ஆகியோர் வாக்குமூலம் ஒன்றை  வழங்குவதற்காக  கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாகி உள்ளனர். ...

Read more
Page 2 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist