Tag: ராஜித சேனாரத்ன

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

2012-ஆம் ஆண்டில் மீன்பிடித் துறைமுகம் ஒன்றை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு குத்தகைக்கு விட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதியிழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மீன்பிடித் துறை அமைச்சர் ...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சகோதரர் கைது!

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்  மஹீல் சேனாரத்ன இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். நாடு முழுவதும் மீன் ...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் ரஜித சேனாரத்னவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை!

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC), முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான குற்றப்பத்திரிகையை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் ...

Read moreDetails

ராஜிதவின் மனு தள்ளுபடி!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிராக தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் ...

Read moreDetails

மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ராஜித

வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (செப்டம்பர் 3) காலை இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு ஆஜராகிய முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுமார் 5 மணி நேரத்திற்குப்  ...

Read moreDetails

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள ராஜித இன்று நீதிமன்றில் முன்னிலை!

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (29) நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளார். இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் கடந்த 20 ஆம் ...

Read moreDetails

ரஜிதவுக்கு அழைப்பாணை!

பிடியாணை உத்தரவின் கீழ் உள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை ஆகஸ்ட் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (20) அழைப்பாணை ...

Read moreDetails

ராஜிதவின் மனுத் தாக்கல் நிராகரிப்பு!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இலஞ்ச ...

Read moreDetails

ரணில் ஜனாதிபதியாக இருந்திருந்தால் 44% அமெரிக்க வரியை ஒரே நாளில் நீக்கியிருப்பார் – ராஜித

ரணில் விக்ரமசிங்க இன்னும் ஜனாதிபதியாக இருந்திருந்தால், இலங்கை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 44% வரியை ஒரே ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் நீக்க வாய்ப்பு ...

Read moreDetails

வௌ்ளை வேன் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன விடுவிப்பு!

வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இரு பிரதிவாதிகளை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist