Tag: வடமாகாணம்

பூநகரி பிரதேச சபையின் முதலாவது கன்னியமர்வு இன்று ஆரம்பம்!

கிளிநொச்சி பூநகரி பிரதேச சபையின் முதலாவது கன்னியமர்வானது சபையின் தவிசாளர் சிவகுமாரன் சிறீரஞ்சன் தலைமையில் ஆரம்பமானது . இருபது உறுப்பினர்களைக்கொண்ட பூநகரி பிரதேச சபையில்  இலங்கை தமிழரசுக்கட்சி ...

Read moreDetails

வவுனியாவில் பொசன் தினத்தை முன்னிட்டு 22 இடங்களில் தானம் வழங்கி வைப்பு!

பொசன் தினத்தை  முன்னிட்டு வவுனியாவில் 22 இடங்களில் தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன், பெருமளவான மக்கள் அதனை பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்ததையும் அவதானிக்க முடிந்தது. ...

Read moreDetails

சோழன் உலக சாதனை படைத்த 3 வயதுக் குழந்தை தஸ்விகா!

சாவகச்சேரியைச் சேர்ந்த ஜெயகரன் மற்றும் டெனீகா தம்பதியரின்  மகளும் 3 வயதுக் குழந்தையுமான  தஸ்விகா  1500 தமிழ்ச் சொற்களுக்கான ஆங்கிலச் சொற்களை குறைந்த நேரத்தில் கூறி சோழன் ...

Read moreDetails

நிரந்தர நியமனம் கோரி விவசாய ஆராய்ச்சி நிலைய ஊழியர்கள் போராட்டம்!

வடமாகாண விவசாய ஆராய்ச்சி நிலைய ஊழியர்கள் இன்று கிளிநொச்சி இரணைமடுச் சந்தியில் உள்ள விவசாய ஆராய்ச்சி நிலையம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்றை  முன்னெடுத்திருந்தனர். தமக்கான நிரந்தர நியமனத்தை ...

Read moreDetails

வடக்கில் காணிகளை விடுவிப்பதற்கு தெற்கில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது!- வட மாகாண ஆளுநர்

அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருக்கும் பாதைகள் மற்றும் காணிகள் விடுவிக்கப்படும்போது தென்பகுதியிலுள்ள சில அரசியல்வாதிகள்  அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் ...

Read moreDetails

சுகயீன விடுமுறைப்போராட்டத்தினை முன்னெடுத்து வரும் வட மாகாண விவசாயப் போதனாசிரியர்கள்!

தாம்  நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் நிர்வாக மற்றும் நிதி தொடர்பான தொழில்முறைமைக் கோரிக்கைகளை நிவர்த்தி செய்யுமாறு வலியுறுத்தி வடமாகாணத்தைச் சேர்ந்த விவசாய போதனாசிரியர்கள் சுகயீன விடுமுறைப்போராட்டத்தினை முன்னெடுத்து ...

Read moreDetails

முல்லைத்தீவில் இடைநிலை தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் திறந்து வைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புது குடியிருப்பு வலயகல்வி பணிமனைக்குட்பட்ட விசுவமடு பாரதி வித்யாலயத்தில் இடைநிலை தொழில்நுட்ப ஆய்வுக்கூடமொன்று இன்று வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. ...

Read moreDetails

கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றிணை இன்று முன்னெடுத்திருந்தனர். தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்களைகளுக்கு சர்வதேச நீதி  கோரி, கிளிநொச்சி மாவட்ட ...

Read moreDetails

வட மாகாண மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வடமாகாணத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை வெப்பநிலை உயர்வாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து ...

Read moreDetails

யாழில் அறிமுகமாகும் இலவச கண்புரை சத்திரசிகிச்சைத் திட்டம்!

யாழ் மாவட்டத்தில் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கு முற்றிலும் இலவசமாக சத்திரசிகிச்சையினை  மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நடவடிக்கையானது கண்சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist