Tag: வவுனியா

ஓமந்தை காணி விவகாரம்: அரசாங்கம் அதிரடி அறிவிப்பு

வவுனியா, ஓமந்தை பொலிஸ் நிலையம் அருகில் உள்ள காணியை பொலிஸார் துப்புரவு செய்யும் வேலை நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஓமந்தை பொலிஸார் அத்துமீறி சென்று துப்புரவு செய்து ...

Read moreDetails

வாகன விபத்தில் முதியவர் உயிரிழப்பு: வவுனியாவில் சோகம்

வவுனியா யாழ், வீதியில் இன்று இடம்பெற்ற வாகன  விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். குறித்த விபத்து வவுனியா யாழ் வீதியில் புதிய பேருந்து நிலையத்திற்கு ...

Read moreDetails

வவுனியாவில் ஞாயிற்று கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!

வவுனியா நகரில் ஞாயிற்று கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்ற  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்ற  வவுனியா ...

Read moreDetails

வவுனியா மாநகர சபை முதல்வராக காண்டீபன் தேர்வு!

வவுனியா மாநகரசபையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியை சேர்ந்த சுந்தரலிங்கம் காண்டீபன் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதேநேரம், ஜனநாயக தேசிய கூட்டணி உறுப்பினர் ...

Read moreDetails

வவுனியா சபைகளில் ஆட்சியமைக்க முக்கிய கட்சிகள் இணக்கம்!

வவுனியாவில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் தமிழ் கட்சிகள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றுக்கு இடையில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இது ...

Read moreDetails

வவுனியாவில் பொசன் தினத்தை முன்னிட்டு 22 இடங்களில் தானம் வழங்கி வைப்பு!

பொசன் தினத்தை  முன்னிட்டு வவுனியாவில் 22 இடங்களில் தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன், பெருமளவான மக்கள் அதனை பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்ததையும் அவதானிக்க முடிந்தது. ...

Read moreDetails

இறப்பதற்கு முன்னர் நீதியை வழங்குங்கள்! வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கோரிக்கை!

தாம் மரணிப்பதற்கு முன்னர் தமக்கான நீதியினைப் பெற்றுத்தருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா பழையபேருந்து நிலையத்திற்கு ...

Read moreDetails

வவுனியாவில் துக்க தினம் அனுஸ்டிப்பு!

கத்தோலிக்கத் திருச்சபையின் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளாரின் மறைவையடுத்து இன்று  நாடளாவிய ரீதியில் துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் வவுனியா மாவட்ட செயலகத்திலும் இன்று துக்க ...

Read moreDetails

இந்திய- இலங்கை மீனவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஆரம்பம்

இந்திய - இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்கும் நோக்கில் இருநாட்டு மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தற்போது வவுனியாவில் இடம்பெற்று வருகின்றது. இதில் ...

Read moreDetails

வவுனியாவில் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

வவுனியாப் பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்பாக பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். தற்போதைய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் தமக்கு வழங்கப்பட்டு வருகின்ற ...

Read moreDetails
Page 1 of 16 1 2 16
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist