முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு
2025-12-01
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு
2025-12-01
தாம் மரணிப்பதற்கு முன்னர் தமக்கான நீதியினைப் பெற்றுத்தருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா பழையபேருந்து நிலையத்திற்கு ...
Read moreDetailsகத்தோலிக்கத் திருச்சபையின் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளாரின் மறைவையடுத்து இன்று நாடளாவிய ரீதியில் துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் வவுனியா மாவட்ட செயலகத்திலும் இன்று துக்க ...
Read moreDetailsஇந்திய - இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்கும் நோக்கில் இருநாட்டு மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தற்போது வவுனியாவில் இடம்பெற்று வருகின்றது. இதில் ...
Read moreDetailsவவுனியாப் பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்பாக பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். தற்போதைய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் தமக்கு வழங்கப்பட்டு வருகின்ற ...
Read moreDetailsவவுனியாவில் வெள்ள அனர்த்தினால் பாதிப்படைந்த சுமார் 350 குடும்பங்களுக்கு சீன தூதரகத்தினால் உலர்பொருட்கள் அடங்கிய பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலக ...
Read moreDetailsஇலங்கை போக்குவரத்து சபையின் வவுனியாசாலையின் பொறியியல் பகுதியினரால் முன்னெடுக்கப்பட்ட பணிபகிஸ்கரிப்பு போராட்டம் பேச்சுவார்த்தையினை அடுத்து கைவிடப்பட்டது. குறித்த சாலையின் பொறியில் பிரிவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இரண்டுமாதங்களாக மேலதிக ...
Read moreDetailsவவுனியா, மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் குறித்த தொலைத்தொடர்பு கோபுரத்தில் ...
Read moreDetailsவவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த போதும் அங்குள்ள தடுப்பூசிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். வவுனியா சுகாதார ...
Read moreDetailsவவுனியா பொது வைத்தியசாலையில் இவ்வாண்டு ஜனவரி முதல் ஒக்டோபர் வரையுமான 10 மாத காலப்பகுதியில் மாரடைப்பால் 45 பேர் மரணம் அடைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் ...
Read moreDetailsவவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நீதி அமைச்சின் மாவட்ட பயிற்சி உத்தியோகத்தர் விமல்ராஜ் தலைமையில் இன்று மத்தியஸ்த தின நிகழ்வுகள் சிறப்பான முறையில் இடம்பெற்றன. இந்நிகழ்வில், ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.