முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
வவுனியா மாவட்ட பெண்கள் சிவில் சமூக வலையமைப்பும், பொஸ்டோ நிறுவனமும் இணைந்து பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலமொன்றை இன்று முன்னெடுத்திருந்தது. வவுனியா பழைய ...
Read moreDetailsவவுனியா மாவட்டத்தில் இம்முறை பிந்திய மழை வீழ்ச்சி காரணமாக பெரும்போக நெற்செய்கையில் பாரிய வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் இதுவரையான காலப்பகுதியில் வவுனியா மாவட்டத்தில் உள்ள 9 ...
Read moreDetailsஇலங்கையின் 10 ஆவது பாராளுமன்ற தேர்தலின் வாக்கு பதிவுகள் வவுனியாவில் சுமூகமாக இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் காலையிலேயே ஆர்வத்துடன் வாக்களிப்பதை காணக்கூடியதாக உள்ளதாகவும் ...
Read moreDetailsஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வேட்பாளர் அறிமுக நிகழ்வும் கட்சி ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலும் இன்று வவுனியாவில் இடம்பெற்றது. கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் ...
Read moreDetailsநாளைஇடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வவுனியா மாவட்டத்தின் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைள் நாளை காலை இடம்பெறவுள்ளது. அந்தவகையில் வவுனியாமாவட்டத்தில் ...
Read moreDetailsவவுனியாவில் ஜனாதிபதித்தேர்தல் கடமைகளுக்காக 1,500பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பி.எ.சரத்சந்திர தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ...
Read moreDetailsபோதைப்பொருள் பாவனைக்கு அடிமையான பெண்களுக்கு புனர்வாழ்வு வழங்கும் விதமாக விசேட நிலையமொன்றை நிறுவுவதற்கு புனர்வாழ்வு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தவகையில் வவுனியா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த புனர்வாழ்வு ...
Read moreDetailsஇலங்கை தமிழரசுக் கட்சியின் விசேட கூட்டம் இன்று வவுனியாவில் இடம்பெற்றபோதும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற, உத்தியோகபூர்மான தீர்மானம் எட்டப்படாத நிலையில் கூட்டம் நிறைவடைந்துள்ளது. இலங்கை ...
Read moreDetailsவவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் இயங்கிவரும் மரக்காலையொன்றில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டிருந்த ஒரு தொகை மரக்குற்றிகளுடன் மரக்காலை உரிமையாளரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா மாவட்ட குற்ற விசாரனைப்பிரிவு பொலிஸாருக்குக் ...
Read moreDetailsவவுனியா வைத்தியசாலை வைத்தியர் ஒருவரின் அலட்சியத்தினால் தனது குழந்தை பிறந்து இறந்துள்ளதாக, குழந்தையின் தந்தை வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த விடயத்தில் தங்களுக்கு நீதி ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.