வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
மட்டக்களப்பு மாவட்ட செயலகம் அருகே பதற்றம்!
2024-04-25
அரசாங்கமும், தேர்தல் திணைக்களமும் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றும் வேலையை செய்யக் கூடாது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ...
Read moreபல தசாப்தங்களாக புனரமைக்கப்படாமல் கைவிடப்பட்ட 30 குளங்களை இந்த வருடத்திற்குள் புனரமைக்க விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Read moreவவுனியா - கனகராயன்குளம் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். தங்காலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் எதிர்திசையில் ...
Read moreவவுனியா வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் செயலமர்வொன்று இடம்பெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) அல் - இக்பால் மகா வித்தியாலயத்தில் குறித்த செயலமர்வு ...
Read moreவவுனியா மாவட்ட பண்பாட்டு பெருவிழா நேற்று(புதன்கிழமை) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ...
Read moreவன்னி இராஜ்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின், 219வது நினைவு நாள் நிகழ்வு வவுனியாவில் இன்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா நகரசபை மற்றும் பண்டார வன்னியன் விழாக்குழுவின் ஏற்பாட்டில் ...
Read moreநாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக வவுனியா தாதியர் கல்லூரியை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த கல்லூரி நாளை முதல் மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக ...
Read moreஇலங்கையில் சட்டஆட்சி, முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதனை 9 வயது சிறுமியின் கொலைச் சம்பவம் கண்ணூடாக காட்டியுள்ளதாக வடக்கு, கிழக்கு பெண்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அட்டுலுகமவைச் சேர்ந்த 9 ...
Read moreவவுனியா - மகாகச்சக்கொடிய கிராமத்திற்கு அருகில் இரண்டு காட்டு யானைகள் சண்டையிட்டு கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்தவிடயம் தொடர்பாக தெரிவித்துள்ள வனவிலங்கு அதிகாரிகள், இரண்டு யானைகளும் தங்கள் பகுதியில் ...
Read moreவவுனியா - கணேசபுரம் காட்டுப்பகுதியிலிருந்து 16 வயதுடைய சிறுமியின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமி நேற்று மாலை காணாமல்போயிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.