முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
வவுனியா, ஓமந்தை ஆறுமுகத்தான்குளம் பகுதியில் விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை தோட்டத்திற்கு சென்ற தனது மகன் நீண்டநேரமாகியும் வீடு திரும்பாத ...
Read moreDetailsவவுனியா, உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழமொன்று 2,85,000 ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்குளாங்குளம் ...
Read moreDetailsகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தினால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான இறுதி கட்டப் பதிவுகள் இன்று வவுனியா பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டன. பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காணாமல் ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்து வரும் பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டமானது இன்று 57 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. அந்தவகையில் இன்றைய தினம் வவுனியா பல்கலைக்கழக கல்வி ...
Read moreDetailsவவுனியா கதிர்வேலர் பூவரசங்குளத்தில் காணிகளை அளவீடு செய்வதற்காக வருகை தந்த வனவள திணைக்களத்தினர், பொதுமக்களின் எதிர்ப்பினை அடுத்து திருப்பிச் சென்ற சம்பவம் ஒன்று இன்று இடம் பெற்றுள்ளது. ...
Read moreDetailsவவுனியா வடக்கில் முன்பள்ளி ஆசிரியர்களாகக் கடமையாற்றுகின்ற ஆசிரியர்கள் ”தமக்கான சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி” மகஜர் ஒன்றை இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஊடாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ...
Read moreDetailsதமிழர் விடுதலைக் கூட்டணியின் நிர்வாகத்திற்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூன் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த பங்குனி மாதம் 16ம் திகதி இடம்பெற்ற தமிழர் விடுதலைக் ...
Read moreDetailsகணவன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், அவரது மனைவியும் நஞ்சருந்தி உயிரிழந்துள்ள சம்பவம் வவுனியா, நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வவுனியா, நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதியில் உள்ள ...
Read moreDetailsகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர் தொழிலாளர் தினம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் உழைப்பாளர்களாக அன்றி தாங்கள் ...
Read moreDetailsவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் அன்னை பூபதியின் 36 வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டப் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.