இலங்கையின் 10 ஆவது பாராளுமன்ற தேர்தலின் வாக்கு பதிவுகள் வவுனியாவில் சுமூகமாக இடம்பெற்று வருகின்றது.
குறிப்பாக வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் காலையிலேயே ஆர்வத்துடன் வாக்களிப்பதை காணக்கூடியதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 10 ஆவது பாராளுமன்ற தேர்தலின் வாக்கு பதிவுகள் வவுனியாவில் சுமூகமாக இடம்பெற்று வருகின்றது.
குறிப்பாக வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் காலையிலேயே ஆர்வத்துடன் வாக்களிப்பதை காணக்கூடியதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 Athavan Media, All rights reserved.