கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்
2026-09-18
பாகிஸ்தானியர்கள், நைஜீரியர்கள் மற்றும் இலங்கையர்கள் உள்ளிட்ட நாட்டினரிடமிருந்து வேலை மற்றும் படிப்பு விசா விண்ணப்பங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை பிரித்தானிய உள்துறை அலுவலகம் எடுத்துள்ளது. பிரித்தானிய அரசாங்கம் இடம்பெயர்வு ...
Read moreDetailsபோலியான கனேடிய விசாக்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒன்பது இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போலி விசா ஆவணங்கள் தொடர்பாக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட மிகப்பெரிய ...
Read moreDetailsவிசா நிபந்தனைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்த பதினைந்து (15) இந்தியர்கள் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின்படி, சுற்றுலா விசாக்கள் மூலம் ...
Read moreDetailsவிசா இல்லாத பயண அணுகலின் அடிப்படையில் உலகளாவிய கடவுச்சீட்டு வலிமையை மதிப்பிடும் அண்மைய ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கை 91 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கை கடவுச்சீட்டானது ...
Read moreDetailsஉலகெங்கிலும் உள்ள இங்கிலாந்து விசா விண்ணப்பதாரர்களுக்கு வாடிக்கையாளர் ஆதரவை மேம்படுத்த VFS குளோபல் ஒரு அதிநவீன செயற்கை நுண்ணறிவில் இயங்கும் சாட்போட்டை (chatbot) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியா, ஐக்கிய ...
Read moreDetailsஅமெரிக்காவுக்கான விசா விண்ணப்பித்த இலங்கையர்களுக்கு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்கள் விசா விண்ணப்பத்தை கண்காணிக்கவும், செயல்திறனை ...
Read moreDetailsஇந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையிலான இராஜதந்திர மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனேடிய அரசாங்கம் எஸ்.டி.எஸ் என்ற பிரபலமான கல்விக்கான விசேட ...
Read moreDetailsஉக்ரேனில் நடந்த போரில் இருந்து தப்பி ஓடிய ரஷ்ய இராணுவ வீரர்கள் 6 பேருக்கு பிரான்சில் அரசியல் தஞ்சம் கோரி தற்காலிக விசா வழங்கப்பட்டுள்ளது. மனித உரிமை ...
Read moreDetailsசுற்றுலா விசா மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வதை இடைநிறுத்துவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ...
Read moreDetailsஉக்ரைனுடனான போரில் இணைய கூடுதலாக படையினருக்கு புடின் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு ஆண்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறும் வகையில் எல்லை நோக்கி பயணம் செய்து ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.