இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு
2026-03-19
1993ஆம் ஆண்டில் பதிவுகள் தொடங்கியதிலிருந்து 2020ஆம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பதிவு செய்யப்பட்ட போதைப்பொருள் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை மிக அதிகம். மொத்தத்தில், போதைப்பொருள் தொடர்பான ...
Read moreDetailsவேல்ஸில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பெரியவர்கள், நேர்மறையான கொவிட் தொற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களாக இருப்பின், அவர்கள் ஒகஸ்ட் 7ஆம் திகதி முதல் சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை. ...
Read moreDetailsவேல்ஸில் 40 வயதிற்குட்பட்டவர்களில் கால் பகுதியினர், இன்னும் கொவிட் தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தவில்லை என சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அனைத்து தடுப்பூசிகளிலும் 92 சதவீதத்துக்கும் அதிகமானவை ...
Read moreDetailsபிரான்ஸிலிருந்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸுக்குத் திரும்பும் பயணிகள், திங்கட்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட வேண்டியிருக்கும். ஜூலை 19ஆம் திகதி முதல், இங்கிலாந்தில் செம்மஞ்சள் பட்டியல் நாடுகளில் இருந்து வந்த ...
Read moreDetailsவேல்ஸில் இன்னும் 40 வயதிற்குட்பட்ட 232,000பேர் தடுப்பூசியின் முதல் அளவைப் பெறவில்லை என சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. வேல்ஸில் இன்னும் அதிக கொவிட் தொற்று வீதத்தைக் கொண்ட ...
Read moreDetailsகொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது குறித்து வேல்ஸ் இன்று (புதன்கிழமை) அறிவிக்க உள்ளது. ஜூலை 19 முதல் இங்கிலாந்து கட்டுப்பாடுகளையும் நீக்குகிற நிலையில் தற்போதுள்ள கட்டுப்பாடுகளில் ...
Read moreDetailsவேல்ஸ் இப்போது அனைத்து கொவிட் கட்டுப்பாடுகளையும் முடிவுக்குக் கொண்டுவரும் நேரம் இதுவென தொற்று நோய்கள் குறித்த முன்னணி நிபுணரான பேராசிரியர் ஜோன் வாட்கின்ஸ் தெரிவித்துள்ளார். கொவிட் தொற்றுகள், ...
Read moreDetailsபுதிய பயண விதிகளின் கீழ், இங்கிலாந்தில் வசிப்பவர்கள் ஜூலை 19ஆம் திகதி முதல் ஓய்வுக்காக செம்மஞ்சள் பட்டியல் நாடுகளுக்கு பயணிக்க முடியும். இரண்டு அளவு தடுப்பூசிகளை செலுத்தியவர்கள் ...
Read moreDetailsவடகிழக்கு வேல்ஸ் முழுவதும் 3,000க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள், தனிமைப்படுத்தப்படுவதாக உள்ளூர் சபைகள் தெரிவித்துள்ளன. ரெக்ஸ்ஹாம் சபையில் சுமார் 1,900, பிளின்ட்ஷைர் சபையில் 1,100பேர் தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Read moreDetailsவேல்ஸில் 40 வயதினருக்கு மொத்தம் 43.1 சதவீதத்தினருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக, சமீபத்திய புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. மொத்தத்தில், 1,517,604 பேருக்கு இப்போது இரண்டாவது அளவு செலுத்தப்பட்டுள்ளது. அதாவது இது ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.