Tag: அச்சுவேலி

அச்சுவேலியில் இரு வீடுகள் மீது தாக்குதல்! மூவர் கைது

யாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் சகோதர்கள் உள்ளிட்ட மூவர் அச்சுவேலி பொலிஸாரினால் கைது செய்யபப்ட்டுள்ளனர். அச்சுவேலி – ...

Read moreDetails

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் பரபரப்பு!

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில், நேற்றைய தினம் கடமையில் இருந்த  பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது மர்ம நபர்களால்  தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்போது மதுபோதையில் ...

Read moreDetails

யாழில் மரங்களுக்கு மண்ணெண்ணெய் ஊற்றிய விஷமிகள்

யாழ்ப்பாணம், அச்சுவேலி, வளர்மதி சனசமூக சமூக நிலையத்தில் உள்ள பூச்செடிகள், பயன் தரு மரங்களுக்கு அடையாளம் தெரியாத இருவர் மண்ணெண்ணெய் ஊற்றிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் அப்பகுதியில் ...

Read moreDetails

யாழில் உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற நபர்: பதபதைக்க வைக்கும் புகைப்படங்கள்

யாழ்.அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில், இன்று ஆவரங்கால் - சர்வோதயா பகுதியைச் சேர்ந்த நபரொருவர் தனக்குத்தானே பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு  முயற்சி செய்த ...

Read moreDetails

அச்சுவேலியில் சித்த விஷேட சிகிச்சை கட்டண பிரிவு- மருந்து விற்பனை நிலையம் திறந்து வைப்பு!

அச்சுவேலி செல்வநாயகபுரம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட சித்த வைத்திய சாலையில், சித்த விசேட சிகிச்சை கட்டண பிரிவும் மருந்து விற்பனை நிலையமும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ...

Read moreDetails

எரிபொருளினை வழங்குமாறு கோரி நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள்

எரிபொருளினை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம்(15) ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதனிடையே தமக்கான எரிபொருளை உரிய முறையில் பெற்றுத்தருமாறு கோரி யாழ்ப்பாணம் ...

Read moreDetails

தந்தையின் போதையால் தான் நிம்மதி இழந்துள்ளதாக மாணவியொருவர் அச்சுவேலி பொலிஸில் தஞ்சம்!

வீட்டில் தன்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை என  கூறி அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த மாணவியை, பொலிஸார் கோப்பாய் பிரதேச செயலக நன்னடத்தை பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். ...

Read moreDetails

ஊரடங்கில் திருமணம் செய்தவர்களுக்கு எதிராக வழக்கு!

அச்சுவேலி வடக்கில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டதாக பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அச்சுவேலி வடக்கில் இன்று இடம்பெற்ற திருமண நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றிருப்பதாக பொலிசாருக்கு ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist