முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ஊழலை ஒழித்து நாடாளுமன்றத்தைச் சுத்தம் செய்யும் நாளாகவே பொதுத் தேர்தல் நடைபெறும் தினம் கருதப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து ...
Read moreDetailsஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்துவதை தவிர்க்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோர் தீர்மானித்துள்ளனர் எனத் தகவல் ...
Read moreDetailsபேட்டரியில் இயங்கும் கார்களுக்கான உலகளாவிய தேவை தொடர்ந்து மென்மையாகி வருவதால், டொயோட்டா அமெரிக்காவில் எலக்ட்ரிக் வாகன (EV) உற்பத்திக்கான தொடக்க திகதியை ஒத்தி வைத்துள்ளது. ஜப்பானிய மோட்டார் ...
Read moreDetailsஇலங்கையின் ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு லக்ஷ்மன் நிபுன ஆராச்சி நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமைக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியானது.
Read moreDetailsதற்போது வெளியான தபால்மூல வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரி மாவட்டத்தில் அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் உள்ளார். அனுர குமார் திஸாநாயக்க - 19,185 ரணில் விக்கிரமசிங்க - ...
Read moreDetailsநாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ளதுடன் வாக்கெண்ணும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் நாடு ...
Read moreDetailsஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பின் போது தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் 4 லட்சம் ரூபாய்வரை அபராதம் விதிக்கப்படும் என ...
Read moreDetailsஜனாதிபதி தேர்தலானது நாட்டில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சுயாதீன வேட்பாளர் ஜனாபதிபதி ரணில்விக்ரமசிங்க கொழும்பு ரோயல் கல்லூரியில் வாக்களித்ததன் பின்னர் ஊடகவியலாளர்களின் ...
Read moreDetails”ஜனநாயகத்தினை பாதுகாத்து சமாதானத்துடனும் நட்புடனும் ஒற்றுமையுடனும் செயற்படுவது அனைவரினதும் கடமையும் பொறுப்பும் ஆகும்” என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ...
Read moreDetails”ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளித்து வன்முறைகள் இன்றி அமைதியான முறையில் தேர்தல் வெற்றியை மக்கள் கொண்டாட வேண்டும்” என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.