Tag: அநுரகுமார திசாநாயக்க

போலிப் பிரசாரம் ஊடாக மக்களை ஏமாற்ற முடியாது!

அரசியல் வரப்பிரசாதங்களுக்கு முன்னுரிமை வழங்குவதை விடுத்து மக்களின் அபிலாஷைகளையும் எதிர்ப்பார்ப்புக்களையும் நிறைவேற்றுவதே தேசிய மக்கள் சக்தியின் நோக்கமாகும் என ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மெல்சிறிபுர ...

Read moreDetails

எமது ஆட்சியில் நாட்டில் இன, மத, கருத்துச் சுதந்திரம் பேணப்படும்! – அநுர

”தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் நாட்டில் இன, மத, கருத்துச்  சுதந்திரம் பேணப்படும்” என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். மாத்தளை நகரில் இன்று ...

Read moreDetails

ரணிலையும், சஜித்தையும் ஒன்றிணைக்க முயற்சிகள் இடம் பெறுகின்றன!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவையும் ஒன்றிணைக்க முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார ...

Read moreDetails

எமது ஆட்சியில் மதங்களுக்கிடையிலான சுதந்திரம் பேணப்படும்!

”தமது ஆட்சியில் மதங்களுக்கிடையிலான சுதந்திரம் பேணப்படும்” என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உறுப்பினர்கள் ...

Read moreDetails

எமது ஆட்சியில் மத, கலசார சீரழிவுகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது! அநுரகுமார திசாநாயக்க

தமது ஆட்சியில் மத கலசாரங்கள் பேணிபாதுகாக்கப்படுவதுடன் மத மற்றும் கலசார சீரழிவுகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது” என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய ...

Read moreDetails

அநுரவின் வெற்றி நாட்டு மக்களின் வெற்றி! -விஜித ஹேரத்

”எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க வெற்றியீட்டுவார். அவரது வெற்றி  இந்த நாட்டு மக்களின் வெற்றியாகக் கருதப்படும்” என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது இது குறித்து  ...

Read moreDetails

சவாலை ஏற்றுக்கொள்ள தேசிய மக்கள் சக்தி தயார்!

நெருக்கடியில் இருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் விடுவிக்கும் சவாலை ஏற்றுக்கொள்வதற்கு தேசிய மக்கள் சக்தி தயாராக உள்ளதாக அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளரான  அநுரகுமார திசாநாயக்க, ...

Read moreDetails

குடும்ப ஆட்சியினாலேயே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது!

"நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த குடும்ப அரசியல் காரணமாகவே நாட்டு மக்கள் இந்த பாரிய பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக" தேசிய மக்கள் சக்தியின் ...

Read moreDetails

500 மில்லியன் ரூபாய் நட்ட ஈடு வழக்கு: நீதிமன்றில் சாட்சியம் வழங்கிய அநுர

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிடம் 500 மில்லியன் ரூபா நட்டஈடுகோரி தாக்கல் செய்துள்ள வழக்குவிசாரணையில் தேசியமக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றில் ...

Read moreDetails

ஊழல் இல்லாத ஆட்சி அவசியம் – அநுரகுமார

ஊழல் இல்லாத நாட்டை கட்டியெழுப்ப பொது நிலைப்பாடு ஒன்று அவசியம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 1994 ஆம் ஆண்டுக்கு முன்னரான ...

Read moreDetails
Page 5 of 5 1 4 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist